வலையில் சிக்கிய பா ம்பைக் கா ப் பாற்றிய வாலிபர்… அதே பா ம்பு க டித்து உ யிரிழந்த சோ கம்

சீர்காழி அருகே வலையில் சிக்கிக்கொண்டிருந்த நல்ல பாம்பைக் கா ப் பாற்றிய வாலிபர் ஒருவரை, அதே பாம்பு க டித்ததால் ப ரி தா பமாக அவர் உ யி ரி ழந்துள்ளார். சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார் . இவரது கடை அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டியிருந்த வலையில் 5 அ டி நீளமுள்ள நல்ல பாம்பு சி க்கியுள்ளது.

அதைக் கண்ட ராஜசேகர் வலையில் சிக்கி உ யி ருக்குப் போ ரா டிய நல்ல பாம்பை மீட்டுள்ளார். அப்போது அந்தப் பாம்பு அவரது கையில் கடித்து வி ஷ ம் த லைக்கு ஏறி சிறிது நேரத்திற்குள் ம ய ங்கிக் கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே ராஜசேகர் உ யி ரி ழ ந் துள்ளார். வலையில் சிக் கிய பாம்பை மீட்ட வாலிபர் அதே பாம்பு க டித்து உ யி ரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ க த்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.