ஆம்புலன்ஸை நிறுத்தி கொ ரோ னா இ ள ம் பெ ண் ணை வ ண் பு ண ர் வு செய்த டிரைவர்.. வெளியான அ தி ர்ச்சி சம்பவம்!

கொ ரோனா வை ர ஸ் ஆனது இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்னும் கொ ரோனா தா க்க ம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் மாநிலம், பத்தினம்திட்டாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வ ன் கொ டு மை செய்த சம்பவம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பா தி க்கபட்ட 20 வயது பெ ண் ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பெ ண் ணி ன் வாசிப்பிடத்திற்கு வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸை நவ்பல் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸில் தனியாக அந்த இளம் பெ ண் ஏறி சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த பெ ண் ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் ஆம்புலன்சிற்குள் வைத்து ஓட்டுனர் து ஷ் பி ரோ ய க ம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகே அவர், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அந்த பெ ண் ணை அனுமதித்துள்ளார். அப்போது அந்த பெ ண் த ன கு நிகழ்ந்த கொ டு மை யை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நவ்பலை போலீ சார் கை து செய்தனர். கை து செய்யப்பட்ட நவுஃபல் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கெனவே கொ லை வ ழ க் கு உள்ளிட்ட சில வ ழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, நவ்பலை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பா லி ய ல் ப லா த் கா ரம் செய்து விட்டு தன்னை ம ன் னி த் விடுமாறு இளம் பெண்ணிடம் நவுஃபல் கெ ஞ் சி ய போது அந்த பெ ண் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது, அந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு நவுஃபலை பி.பி.ஈ கிட் அணிந்து அழைத்து வந்து நேற்று போ லீ ஸா ர் வி சா ர ணை நடத்தினர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் து ஷ் பி ரோ ய க ம் செய்த சம்பவம் கேரளாவில் தற்போது மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

Comments are closed.