நடிகை கௌதமியின் மகளைப் பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடையிலாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள் வயதான காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி விடுகின்றார்கள். அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு இயக்குனர் முத்துராமன் என்பவர் இயக்கத்தில் குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை கௌதமி. இவர் அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரின் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், தர்மதுரை, தேவர் மகன் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு இவர் 1998 ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இவர்களுக்கு சுபலட்சுமி என்று மகள் 1999 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

 

அதன் பிறகு கனவு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு சிறிது காலங்கள் நடிகர் கமலஹாசன் உடன் காதலில் இருந்து வந்துள்ளார். அந்த காதலும் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது அதன் பிறகு அரசியல் கட்சியில்

 

அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை கௌதமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப காலப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.