சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகளை வளர்த்து விட்ட கமல்..!! என்னது, இத்தனை நடிகைகள் அதில் உண்டா.?

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல சாதனைகளை படைத்து வந்தவர் நடிகர் கமலஹாசன். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே சீமாவில் நடித்து வருகின்றார் என்று அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் மார்க்கெட்டில் இல்லாத நேரத்தில் பல நடையிலே தனது படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.

 

அந்த வகையில் திரிஷா பல திரைப்படங்களில் நடித்து வந்திருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் தான் நடிகர் கமல்ஹாசன் மன்மதன் அம்பு படத்தில்

 

அவர் நடிக்க வாய்ப்பு கொடுத்த அந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு பிரபல பாடகி இருந்து நடிகையாக மாணவர்தான் நடிகை ஆண்ட்ரியா இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும்

 

பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பழைய இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க துவங்கினார்கள்.

 

அதன் பிறகு 90களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிம்ரன். இவர்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாத பொழுது கமலஹாசன் தனது பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்த சினிமாவில் வளர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.