கௌதம்-சிம்பு இடையே ஏற்பட்ட மோதல்..!! இவர்களது சண்டைக்கு இந்த விஷயம் தான் காரணமே.? இனி கௌதம் படத்தில் சிம்பு நடிக்க மாட்டாரா.?

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் தேசியம் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வருகின்றார். அந்த திரைப்படத்தை கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு திரைப்படம் என்றால் அது இயக்குனர் கௌதம் வாசுதேவ் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்திற்கு பிறகு சிம்புவிற்கு

 

அதிகமான பெண் ரசிகர்கள் வந்தார்கள். அதன் பிறகு அச்சம் என்பதும் மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்பொழுது என்னவென்று இணையத்தின் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் கௌதம் படபிடிப்பில் சிம்புவிடம் மரியாதை கொடுத்து பேசவில்லையாம்.?

 

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது? ஒரு சிலர் இனி சிம்பு கௌதம் இயக்கத்தில் நடிக்க மாட்டார் என்றும் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.