நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!! அதைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகையாக அறிமுகமானார் ஆனால், தான் சிவானி நாராயணன் என்பவர்.

 

இவர் அதன் பிறகு அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது .மேலும், இவர் சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

 

செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் திரைப்படத்திலும் நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

 

தற்பொழுது பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கும் நிலையில் தன்னுடைய சமீபகால புகைப்படத்தை இணையத்தை வெளியிட்டு ரசிகர்களை கலந்து வருகின்றார். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.