நயன்தாரா போல் நானும் நடிப்பேன்.. கவர்ச்சியும் நல்லாவே காட்டுவேன்.? வெளிப்படையாக பேசி சர்ச்சையில் மாட்டிய நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக மாடலிங் துறையில் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். அந்த வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால் என்பவர்.

 

அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு டெடி,அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, விசுவாசம் போன்ற திரைப்படத்தில் சிறிய கதை பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. இவர் அதிகமாக தன்னுடைய கவர்ச்சியான

 

புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை தான் சமூகவலை பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார். மேலும், நான் கதாநாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

இது மட்டுமல்லாமல் ஒருவர் நீங்கள் நயன்தாரா மாதிரி வர ஆசைப்படுகின்றீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு நயன்தாரா மிகவும் திறமை வாய்ந்த ஒரு நடிகை. அவரிடம் என்னை ஒப்பிடவே வேண்டாம். இப்போதைக்கு என்னால் முடிந்த கதாபாத்திரத்தை ஏற்று

 

நடத்தி வருகின்றேன் என்று கூறியுள்ளார். மேலும், நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நானும் அதே போன்று நடிப்பேன் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.