சிவாஜியை காக்க வைத்த நடிகை.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் சிறந்த ஒரு நடிகராக 80 மட்டும் 90 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்தவர் தான் சிவாஜி கணேசன். இவர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு குணசேத்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவரது இயக்கத்தில் வெளிவந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சிம்ரன். சிவாஜி பற்றி தெரிந்து வைத்திருந்த சிம்ரன் அவரை நேரில் பார்த்ததில்லை. இப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பு காட்சியை எடுக்க தயாராக இருந்தார்கள்.

 

அப்பொழுது எட்டு மணிக்கு படப்பிடிப்பு என்று கூறியுள்ளார்கள். ஆனால், சிவாஜியின் 7 மணிக்கு அங்கு வந்து விட்டார். ஆனால், 10 மணிக்கு தான் பாலிவுட்டில் படபிடிப்பு அதன் காரணமாக சிம்ரன் 10 மணிக்கு தான் வந்து உள்ளார் கடும் கோபமான இயக்குனர் எஸ் எஸ் சி

 

இன்று படபிடிப்பு வேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டார். அதன் பிறகு இந்த விஷயத்தை அறிந்தவுடன் சிம்ரனே சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். அதன் பிறகு தான் படபிடிப்பு தொடங்கியுள்ளது…

 

Comments are closed.