இனி உன்னை வச்சு படம் எடுக்க மாட்டேன்.? பொது இடத்தில் கமலிடம் சண்டையிட்ட பாரதிராஜா..!! இவர்கள் சண்டைக்கு இது தான் காரணமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா என்பவர். ஒரு தனது ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் ரஜினி மற்றும்

 

கமலை வைத்து 16 வயதினிலே என்று மெகா ஹிட் சூப்பர் திரைப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலுடன் சிவப்பு ரோஜாக்கள், கைதியின் டைரி ஆகிய

 

திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கைதியின் டைரி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் எடுக்கும் பொழுது கமலுக்கு பாரதிராஜாவிடம் ஏதோ ஒரு கோபம் இருந்துள்ளது.

 

அதன் காரணமாக படப்பிடிப்பிற்கு அவர் வராமல் இருந்துள்ளார். மேலும், பாரதிராஜா நடிகர் கமலை அழைத்து வாருங்கள் கடைசி கார்த்தியை எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கமலம் வந்தவுடன்

 

அந்த கடைசி காட்சியை எடுத்துள்ளார். அதன் பிறகு உன்னை நான் வைத்துவிடும் கடைசி படம் இதுதான் என்று கோவமா சென்றுவிட்டார் என்ற சமீபத்தில் ஒரு பேட்டியிலேயே இயக்குனர் பாரதிராஜாவே தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.