உனக்கெல்லாம் நடிப்பே வராதா.? பிரபல நடிகையை திட்டி வெளியே அனுப்பிய பா ரஞ்சித்..!!

சினிமாவை பொறுத்தவரை ஒரு திரைப்படம் சிறப்பாக அமைவதற்கு இயக்குனர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பா ரஞ்சித் என்பவர்.

 

இவர் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து தங்களான் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனை நடிக்க வைத்து வந்துள்ளார்.

 

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி, பதிவதை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் ஒரு சில வீடியோ வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இப்படி நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமான நடிகை மாளவிகா மோகனுக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தில் இருந்து அவரை விளக்குவதற்கு யோசித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

 

அவர் எதிர்பார்த்த அளவு நடிக்காத காரணத்தினால் அந்த கதாநாயகிக்கு தேவையான நடிப்பு இவரால் கொடுக்க முடியவில்லை என்று கூறி நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.