கரகாட் டக்காரன் படத்தில் நடிக்க வேண்டியது நான் தான்..!! பல ஆண்டுகளுக்குப் பிறகு உண் மையை உ டைத்த நடிகை.. நம்ம வீட்டு ஏமா ற்றிய இயக்குனர்..!!

80 மற்றும் 90   காலகட்ட த்தில்   தவிர் க்க   முடியாத நடிகராக வலம்   வ ந்தவர்   தான் ராமராஜன். இதைத் தொடர்ந்து வெற்றி   படங்க ளாகவே   கொடுத்து   வந்து ள்ளார். அந்த வகையில் செண்பகமே செண்பகமே, எங்க   ஊ ரு   காவ ல்கார ன், ஊ ரு   விட்டு ஊரு வந்து, தங்கமா ன   ராசா, சீறி வரும் காளை, கரகா ட்டக்காரன்   என

 

பல   திரைப்ப டங்கள்   கொடி கட்டி பறந்தது. இவர் பல   ஆண்டுக ளாக   சி னிமாவில்   இருந்து விலகி வந்தார் தற்பொழுது   மீ ண்டும்   சா மானியன்   என்ற   திரைப்ப டத்தில்   நடித்து வருகின்றார். அந்த வகையில் இவருடன் சேர்ந்து ராதாரவி, என் எஸ் பாஸ்கரன்   முன்னணி   பிரப லங்கள்

 

அந்த   திரைப்ப டத்தில்   இணை ந்துள் ளார்கள். இப்படி ஒரு நிலையில்   கரகாட்ட க்காரன்   படத்தைப் பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது   என்னவெ ன்றால்   இந்த படத்தில் முதலில்   கதாநா யகியாக   கனகா நடிப்பது கிடையாது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிப்பதாக இருந்தது.

 

அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய கங்கை அமரன் எதிர்பாராத விதமாக நடிகை சுகன்யாவை பார்த்து   உள் ளார். நடிகை சுகன்யா நடனம்   ஆடுவ தற்காக   தான் சிலுமாருக்கு   வ ந்து ள்ளார். அந்த வகையில் நடனம் ஆடும் பொழுது அவரை   பார் த்துள்ளார். அதன் பிறகு அவரை நேரில்   ச ந்தித்து

 

நான் ஒரு படம்   எடுக் கின்றேன்   அந்த படத்தில் நீதான்   கதாநா யக   நடிக்க வேண்டும் என்று   கேட்டு ள்ளார். அதற்கு இவரும் சரி என்று   ஒ ப்புக்   கொ ண்டுள் ளார். இ றுதி   கட்ட த்தில்   அந்த   வாய் ப்பு   கனகாவிற்கு   மாறிவி ட்டது   என்று சமீபத்தில் சில தகவல்கள்   வெளி யாகி உள்ளது…

 

Comments are closed.