நடிக்க வருவ தற்கு முன் யமஹா ஷோ ரூமில் வேலை செய்தேன்.? இன்று விஜய் டிவியின் முன்னணி பிரப லம்.?

சின்னத்திரை   பொறு த்தவரை   ஒரு சில   பிரப லங்கள்   தங்களுடைய முதல் சீரியல்   மூல மாகவே   ஏரா ளமான   ரசிக ர்களை   தன் வாசம் படுத்தி   விடுகின் றார்கள். அந்த வகையில்   தொலைக்கா ட்சியில்   ஒளிபரப்பு   செய்ய ப்பட்ட   ராஜா ராணி என்ற தொடரில்   மூ லம்   சின்னத்தி ரையில்   மிகவும்   பிரப லமானவ ர்தான்   நடிகை ஆல்யா மானசா.

 

இவர் இந்த தொடரில்   நடப்ப தற்கு   முன்பாகவே கலைஞர்   தொலை க்காட் சியில்   ஒளிப ரப்பான   மாநாட மயிலாட என்ற நடன   நிகழ் ச்சியில்   போட்டி யளராக   பங்கே ற்று   உள்ளார். அதன் பிறகு ராஜா ராணி தொடரில் நடித்துக்   கொண்டி ருக்கும்   பொழுது அந்த   சீரிய ல்க ளின்   நடிகர் சஞ்சீவி   கா தலி த்து   வந்து ள்ளார்.

 

அதன்பிறகு இரு வீட்டார் சம்பத் தொடங்கும் இவர்கள்   தி ரும ணம்   செய்து   கொண் டுள்ளா ர்கள். தற்பொழுது இவருக்கு ஒரு   மக ள்    இருக்கி ன்றார். இதனை தொடர்ந்து மீண்டும் ராஜா ராணி இரண்டாம்   பாக த்தில்   நடி த்துக்   கொண்டு   இரு ந்தார். அதன் பிறகு   சீ ரியல்   இருந்து   விலகிவி ட்டார்.

 

தற்பொழுது சன்   தொலை க்காட் சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்டு   வரும் இனியா என்ற   சீரிய லில்   நடித்து   வருகின் றார். இப்படி ஒரு நிலையில்   சின் ன   தி ரையில்   பிரப லங்களாக   இருக்கும் பலரும்   ஆ ரம்ப   காலகட் டத்தில்   நடிக்க   வருவ தற்கு   முன்பாக

 

ஒரு சில வேலை செய்து   கொண் டிருப்பா ர்கள். அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவும் ஒரு வேலை ஒன்று   செ ய்துள்ளார். அதை சமீபத்தில் கொடுத்த ஒரு யூடியூப் சேனல் பேட்டியில்   தெரிவி த்துள் ளார். நான் 12 ஆம் வகுப்பு   படி த்து   முடித்த பிறகு   யம ஹா   ஷோ ரூம்

 

வேலை   செய்து ள்ளேன். அப்பொழுது எனக்கு சம்பளமாக   ரூ பாய்   ஐந்தா யிரம்   மாதம்   கொடு த்துள் ளார்கள்   என்று அவர் அதில்   பகிர் ந்துள் ளார். இன்று அவர் ஒருநாள்   சம்பள மாகவே   கிட்டத்தட்ட 30   ஆயிர த்துக்கு   மேல்   வா ங்கி   வருகி ன்றார்   என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.