வா லியின் பாடலை தூக்கி எறிந்த எம்.ஜி.ஆர்..!! இப்ப டியெல்லாம் இனி செய்யாதே என்று வாலியை தி ட்டி உள்ளார்..!! என்னது, எம்ஜிஆர் இப்படியெ ல்லாம் செய்வாரா.?

தமி ழ்   சினிமாவில் ஒரு   காலகட் டத்தில்   தவி ர்க்க   முடியாத முன்னணி   ஜாம்பவா ன்களாக   திகழ் ந்து   வந்தவர் தான் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி. இவர் அவர்கள் நடித்த   காலகட் டத்தில்   எந்த ஒரு   தொ ந்தரவு ம்   செய் யாமல்   நடித்து   வந்துள் ளார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும்   காலக ட்டத்தில்   அப்படி கிடையாது   தயாரி ப்பாள ர்களுக்கு   பெரிய அளவு   தொ ந்த ரவு   கொடு த்து   வருகின் றார்கள்.

 

மேலும்,   சி னிமாவில்   தன்னை   வளர் த்து   விட்ட   இசைய மைப்பாள ர்கள்   தான் தனக்கு இசையமைக்க வேண்டும்   சொல்வா ர்கள். மேலும், தனக்கு   போ ட்டியாக   இருக்கும் நடிகர்களை   தா க்கி   பாடல்களை   எழு தும்   வகையில் பல   ச ம்பவ ங்கள்   நடந்து   வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் அந்த   காலகட் டத்தில்   நடித்த

 

எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி இருவரும்   போட் டியாக   தான்   சி னிமாவில்   இருந்தா ர்கள். ஆனால், எந்த   வித த்திலும்   அவர்கள் இருவரும்   போ ட்டியாள ர்கள்   என்று   தெரி யாத   அளவிற்கு இருந்து   வந்துள் ளார்கள். அந்த சமயத்தில் பெரிய   நடிக ர்களாக   திகழ் ந்து   வந்துள் ளார்கள். அந்த சமயத்தில்

 

எம்.ஜி.ஆர்   அற க்கட்ட ளை   என்ற   திரைப்ப டத்தில்   நடிக்கும் பொழுது கவிஞர் வாலி ஒரு பாடல்   எழுதியு ள்ளார். ஆ ண்டவன்   க ட்டளை   முன் னாலே   என்   அற க்கட்ட ளை   என்ன ஆகும் என்று   எழுதியு ள்ளார். அந்த பாடலை   பார் த்தவுட ன்   எம்.ஜி.ஆர்   கோ ப த்தி ல்   அந்த   பே ப்ப ரை   கிழி த்து   எரி ந்து   விட்டார்.

 

அதற்கு என்ன காரணம் என்றால் நடிகர் சிவாஜி   ஆ ண்டவன்   க ட்டளை   என்ற ஒரு   திரைப்ப டத்தில்   நடித்தி ருந்தார். அந்த வரிகள் அவரை   தா க்கு ம்   வி தமா க   வாலி   எழுதியு ள்ளதாக   சொல்லி   கோப த்தி   ல் அந்த   பே ப்பரை    கி ழித் து   தூ க்கி   எறிந் துள் ளார்.

 

எந்த   விதத் திலும்   தனக்கு   போ ட்டி யாக   இருக்கும் நடிகர்களாக   இருந் தாலும்   சரி   மற்ற வளாக   இருந்தாலும் சரி அருளை   கு றை வாக   நட த்தக் கூடாது   பேச க்கூ டாது   என்று அந்த சமயத்தில்   வாலி க்கு   அவர்   பு ரிய   வைத்து ள்ளார்…

 

Comments are closed.