வி டுதலை ஒரு ட ப்பா படம்.? முயற்சி செய்யாத இயக்குனர் என்று கோப த்தில் பேசிய பிரபலம்..!!

தமி ழ்   சினிமாவில் பல வெற்றி   திரைப்ப டங்களை   கொடு த்து   வந்தவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான்   வி டுதலை. இந்த திரைப்படம் இரண்டு   பாக ங்களாக   உருவாகி உள்ளது. அந்த வகையில் முதல் பாகம் ஒரு சில   நாட்க ளுக்கு   முன்பாக   திரையர ங்கில்   வெளிவந்து

 

ஓரள வுக்கு   நல்லா வெற்றி படமாக இருந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் கதை   தி ருட் டு   கதை என்று   வழக்க றிஞரும்   எழுத் தாளறுமாண   பிரபலம் ஒருவர் கோச்   கு ற்ற ம்   சாட்டி வந்துள்ளார். அந்த வகையில் எழுத்தாளர் ரா முருகவேல் என்பவர்

 

வி டுதலை   படம் பற்றி பேசி உள்ளார். வெற்றிமாறன் மற்ற நாவல் இருந்து இந்த கதையை எடுத்து மாற்றி உள்ளார். அந்த வகையில்   ஜெ யமோ கன்   எழுதிய கதை மற்றும்   பாலமு ருகன்   எழுதிய நாவலை இன்னும் பல   நப ர்களில்   கதையை   எடு த்து   தான்

 

இவர் இந்த படத்தை   எடு த்துள்ளார். அது   மட்டும ல்லாமல்   அதற்கான   உரி மையாள ர்களிடம்   உரிமை   வாங்கா மலும் இவர் எடுத்து உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. இதன்   மூ லம்   பல்வேறு   காலகட்ட ங்களில்   நடந்த   நிக ழ்வுகளை   த வறா க   சித் தரித்து   ம க்களை   ஏமாற்றி யுள்ளார்   என்று அவர் மீது   கு ற்ற ம்   சா ட்டி   வருகி ன்றார்.

 

மேலும்,   உண் மையான   எழுத்தாள ர்களுக்கு   கண்டி ப்பாக   இது தெரியும்.? மேலும், இந்த திரைப்படம்   ட ப்பா   படம் என்ற   எழு த்தாளர்   ர முருகவேல்   கோ பத்தி ல்   வெற்றிமாறனை   தி ட்டி   தீர்த் துள் ளார். மேலும்,   ம ற்றொருவ ரின்   கதையை தன் கதை என்று   சொ ன்னத ற்கு   கொ ஞ்சம்   கூட   கூ ச்சமே   இல்லையா என்று   வெ ற்றிமாற னை   ச ரமாரி யாக   தி ட்டியுள் ளார்…

 

Comments are closed.