த ற்கொ லை செய்ய முயன்ற பிரபல நடிகை..!! வெளியான அதிர் ச்சி தகவல் உள்ளே..!!

தமி ழ்   சி னிமாவில்   ஆரம்ப த்தில்   நடிக்க வந்த நடிகைகள் முதல்   படத் திலேயே   ம க்கள்   மத் தியில்   பிரபலமாகி அதன் பிறகு   அடுத் தடுத்த   திரைப்ப டத்தில்   தவிர் க்க   முடியாத ஒரு   நடி கைகளாக   வருவார்கள் என்று   நினைத்த வர்கள்   கூட அதன் பிறகு சரியான பாட   வாய் ப்பு   கிடைக்காமல்   சினி மாவை   விட்டு விலகி   இருக்கி ன்றார்கள்.

 

அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்   கு த்து. இந்தத்   திரைப்ப டத்தின்    மூ லம்   த மிழ்   சினிமாவில் கதாநாயக   அறிமு கமானவர்   தான் நடிகை ரம்யா என்பவர். அந்த நடிகரை தொடர்ந்து தனுஷ், சூர்யா போன்ற

 

பல முன்னணி   நடிகர் களுடன்   சேர்ந்து நடித்து   ம க்கள்   ம த்தியில்   தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்ப டுத்திக்   கொண்டார். இவர்   சி னிமாவை   தாண்டி   அ ரசிய லிலும்   கவனம் செலுத்தி   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில்   பங்கே ற்ற   ஒரு பேட்டியில்

 

தனது வாழ்வில் நடந்த   மோ சமா ன   நினை வுகளை   பகிர்ந்து ள்ளார். அதில் நான்   நாடா ளுமன்ற த்தில்   உறுப் பினரா க   பணியா ற்றிக்   கொண்டி ருக்கும்   பொழுது என்னுடைய தந்தை   உயி ரிழ ந்துவி ட்டார். அந்த நேரத்தில் நான் அவரோடு இல்லை அதை   நினை த்து   நான் மிகவும்   வருத்த த்தில்   இருந்த பொழுது

 

த ற் கொ லை   செய்ய முயற்சி செய்தேன். அந்த நேரத்தில் தான் ராகுல் காந்தி எனக்கு   ஆ றுதலாக வும்   மற்றும்   தைரி யம்   கொடு த்து   என்னை அந்த   த ற் கொ லை   முயற் சியில்   இருந்து   மீட் டு   உள்ளார் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை ரம்யா   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.