விஜய்யை தொடர்ந்து தந்தையை கைவிட்ட சூர்யா.? இதற்கெ ல்லாம் ஜோதிகா தான் காரணமா.? குடும்ப த்தை பிரிக்க நடந்து வரும் ச தி..!!

த மிழ்   சினிமாவில் முன்னணி   நடிகர்க ளின்   ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சூர்யா என்பவர். இவர் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா   இயக்க த்தில்   42வது   திரைப்ப டத்தில்   நடித்து   வருகின் றா ர்   என்பது   குறிப்பி டத்தக்கது.

 

இந்த திரைப்படம் பிரம்மாண்ட   தொழி ல்நுட்ப   கரு விகளை   பயன்ப டுத்தி   எடுக்க ப்பட்டு   வருகின்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற சூர்யா மும்பையில் பல கோடி மதிப்புள்ள புதிய வீடு ஒன்று   வா ங்கி   கு டியேறியு ள்ளார்.

 

மேலும்,   பிரம்மா ண்ட   பிளாட் ஒன்றை   வாங் கியுள்ள தாகவும்   சி னிமா   வட்டார த்தில்   பலராலும்   கூற ப்பட்டு   வருகி ன்றது. இப்பொழுது நிலையில் சூர்யா மும்பையில்   கு டியே றியது   அவரது தந்தை சிவகுமாருக்கு

 

கொ ஞ்ச ம்   கூட   பிடி க்கவில் லை. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே சின்ன   ம னஸ்தா பம்   ஏற்பட் டுள்ள தாகவும்   கூறப்ப டுகிறது. அதனை தொடர்ந்து அவரது   ம னைவி   ஜோதிகா தற்பொழுது படம்

 

திரைப்ப டங்களை   பி ஸியாக   நடித்து   வருகி ன்றார். இந்த விஷயமும் நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு   பிடிக் கவில்லை   என்று   சி னிமாவின்   பத்திரிக் கையாளர்   பயில்வான் ரங்கநாதன்   தெரிவித்து ள்ளார்.

 

நடிகர் விஜய் அவரது தந்தை சந்திரசேகர் இடையே ஏற்பட்ட    பி ர ச்சி னை   போல் தற்பொழுது சூர்யாவும் அவரது தந்தையுடன்   ச ண்டையி ட்டு   பிரி ந்து   விட் டாரா   என்று பலரும்   சந்தேக ப்பட்டு   வருகின் றார்கள்…

 

Comments are closed.