என் பேச்சை அஜித் கேட்க மா ட்டார்.? முன்னணி பிரப லத்திடம் பகிர்ந்து கொண்ட அஜீத்தின் தந்தை..!! இற ப்பிற்கு முன் நடந்த ச ம்பவம்.?

சினிமாவில் தனக்கென்று ஒரு   அடையா ளத்தை   ஏற்படுத்திக்   கொண்ட வர்தான்   நடிகர் அஜித்குமார். இவர் திரையுலகில் பலபேர்   திரைப்ப டங்களை   கொடு த்தும்   தனக்கென்று ஒரு ரசிகர்களை   வைத்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் இவரது தந்தை சுப்பிரமணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்   உ யிரி ழந்து ள்ளார்.

 

இந்த தகவல் தெரிய   பிரபல த்தையும்   தாண்டி அதே ரசிகர்களை பெரியளவு   பா தித்து ள்ளது. மேலும், இவரது தந்தைக்கு பல முக்கிய   பிரப லங்கள்   நேரில் சென்று   இர ங்கல்   தெரிவித்து   வந்துள் ளார்கள். மேலும், நேரில் வர முடியாத பல பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் அவரது   அப் பாவிற்கு   இர ங்கல்   தெரிவி த்துள்ளா ர்கள்.

 

மேலும், அஜித்தின் அவரின் அப்பாவை பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அது   என்னவெ ன்றால்   பிரபல   பத்திரி க்கை யாளரும்   நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதே தப்பா கொடுத்த சில   தகவ ல்களை   வெளி யிட்டுள் ளார். கடந்த, ஐந்து   வருட த்திற்கு   முன்பாக திருவான்மியூரில் இருந்து

 

அஜித்தின் அப்பா மற்றும் அவரது அம்மா தினமும்   நடைபெ றச்சு   மேற்கொ ள்வா ர்கள். அப்பொழுது பயில்வான் அவர்களுடன் சேர்ந்து நடை பயிற்சி   மே ற்கொண் டுள்ளார். அப்பொழுது அஜீத்தின் அப்பாவிற்கு பயில்வானுக்கும் இடையே நல்ல ஒரு   பழ க்கம்   ஏற்பட்டது. அஜித் முதலில் இருந்து அவரது அப்பாவின்   பே ச்சை   கேட்க மாட்டார்.

 

அதை கேட்ட பொழுது எனக்கு மிகவும்   அதி ர்ச்சி யாக   இருந்தது. மேலும், அவரது மேலாளர் சுரேஷ் சந்திர என்பவரின் பேச்சைதான்   கேட் பாராம். ஏனென்றால் அஜித்தின் அப்பாவிற்கு   சி னிமாவைப்   பற்றி எந்த ஒரு விஷயம் தெரியாது. அதன்   கார ணமாகவே   அவரது அப்பாவும் பெரிதாக இதில் தலையிட மாட்டார்.

 

மேலும், எந்த   திரைப்ப டத்தில்   நடிக்கிறார் எந்த கதையை   தேர் ந்தெடுக்கி ன்றார்   என்ற ஒரு சிறிய தகவலை கூட அவரது அப்பாவிடம் அதை   பேசி க்கொ ள்ள   மாட் டாராம்.? எல்லா விஷயத்திலும் சுரேஷ் என்பவரை தான் அஜித்   மே ற்கொ ள்வார்   என்று அவரது அப்பாவை பற்றி பயில்வான் ரங்கநாதன்   தெரிவி த்துள் ளார்…

 

Comments are closed.