சிம்புவை பார்த்தாலே தெ றித்து ஓடும் இயக்குனர்கள்..!! ஆனால், சிம்புவுக்கே பய த்தை காட்டிய இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் நடிகர் சிம்பு. இவர் சமீப காலமாக நடித்த திரைப்படம் தான் மாநாடு, வெந்து   தணி ந்தது   காடு போன்ற வெற்றி   திரைப்ப டங்களை   கொ டுத்து    வ ருகின்றார். இதை தொடர்ந்து வருகின்ற மார்ச் 30ம் தேதி அன்று இவரின்   நடி ப்பில்   உருவான

 

பத்து தல என்ற திரைப்படம்   திரைய ரங்கில்   வெளியாக இருக்கின்றது. இவர் ஆரம்ப   காலகட் டத்தில்   சரியான நேரத்திற்கு   படபிடி ப்பிற்கு   வராத   காரண த்தினால்   பல இயக்குனர்கள் மற்றும்   தயாரிப்பா ளர்கள்   இவர்   மீ து   குற்றம் சாட்சி   வந்துள் ளார்கள். அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

 

நடிகர் சிம்புவை வைத்து பிடித்த திரைப்படம் தான் சரவணன் என்ற படத்தின்   படபி டிப்பு   தொடங்கி இரண்டு நாட்களிலே காலை 7 மணிக்கு   பரப்ப ரிப்பிற்கு   வர சொன்னால் சிம்பு 11 மணிக்கு மேல் தான் வந்து   கொண்டி ருந்தார். இப்படியே தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து   கொண்டிரு ந்ததால்   கோ ப ம்   அடை ந்த

 

இயக்குனர் சிம்புவை அழைத்து நான் இணைந்த படத்தில் இருந்து   வெ ளியேறுகி ன்றேன். நீ வேற ஒரு இயக்குனரை வைத்து படத்தை எடுத்துக்   கொ ள்   என்று கூறி விட்டார். சற்று   அதி ர்ச்சியா ன   நடிகர் சிம்பு ஏன்   எ ன்னாச்சு   என்று கேட்டவுடன்.

 

நான் ஏழு மணிக்கு   படகு றிப்பை   வைத்து 11 மணிக்கு   வருகி ன்றாய்   நீ   முன் கூ ட்டியே   இதைச் சொல்லி   இரு ந்தால்   நான் வேற ஒரு காட்சியை ஆட்சி   எடுத்தி ருப்பே ன். உன்னால் படபிடிப்பு நாட்கள்   அ திகமாகிக்   கொண்டே   போகி ன்றது   என்று கூறியுள்ளார்.

 

அதன் பிறகு அடுத்த நாளே சிம்பு சரியான   நேர த்திற்கு   படகளி ப்பிற்கு   வந்துள்ளார். பல இயக்குனர்கள் சிம்புவை பார்த்து தெரிந்து   ஓ டினா லும்   எப்படி ஒரு நடிகரை கையாள வேண்டும் என்று இயக்குனர் ரவிக்குமார்   சரி யாக   புரி ந்து   வைத்துக் கொண்ட அவரிடம் புரியும் படி   கூறியு ள்ளார்…

 

Comments are closed.