இளையராஜா மாதிரியான மட் டமான மனிதரை பார்த்ததே இல்லை..!! கேவ லப்படு த்தி பேசிய மற்றொரு இசையமை ப்பாளர்..!!

பொதுவாக ஒரு படத்திற்கு இசை என்பது ஒரு   முக் கியமான   பகுதியாக திகழ்ந்து வருகின்றது. ஏனென்றால் ஒரு படத்தின் கதை சரியாக அமையவில்லை என்றால் கூட அந்த படத்தில் வரும் இசையின்   இசைக் காகவே   படங்கள் வெற்றி பெற்றதும் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத

 

பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா என்பவர். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொடுத்து பெரிய அளவில் புகழ்பெற்ற வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவரைப் பற்றி

 

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்   கேவல ப்ப டுத்தி   விமர்சித்து உள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு   அதி ர்ச்சி யை   ஏற்படுத்திய வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ஒரு   இசையமை ப்பாளராக   எனக்கு அவர்தான் குரு

 

அவரின் பாடல்களை கேட்டு இசையை   க ற்றுக்   கொ ண்டேன். எனக்கு என்னுடைய அடையாளமும்   அ ங்கீக ராவும்   கிடைத்ததற்கு   மு க்கிய   காரணம். மேலும், இவரை மாதிரி ஒரு மட்டமான மனிதரை நான் பார்த்ததே இல்லை என்று இசை ஞானி பற்றி பேசியுள்ளார்.

 

மேலும்,   இசையமை ப்பாளராக   அவரது பாடல்களை பற்றி மணிக்கணக்கில் அவரைப்பற்றி பேச முடியும் ஒரு மனிதனா அவர்   ரொ ம்ப   மட் டமானவ ர்தான். ஆன்மீக த்திற்கு   போகி ன்றேன்   என்று கூறிவிட்டு   அசி ங்கமா க   பேச ஆரம்பித்து விட்டார்.

 

எத்தனை பேரை அவர்   கா யப்படு த்தும்   வண்ணம் இயேசு   வா ழ்ந்தாரா.?  வ ந்தாரா.? உயி ரிழந் தாரா.? என்று எனக்கு தெரியாது என்று சொல்லி உள்ளார். மேலும், இயேசு   கிறி ஸ்துவத்தை   பல கோடி நபர்கள்   நம்புகின் றார்கள்.

 

அத்தனை பேர்   நம்பி க்கையை   காய ப்படு த்தும்   விதமாக இவர் இப்படி செய்யலாமா.?   மற்றவ ர்களை   கேவ லப்ப டுத்தி   அதில் ஒரு   கே வலமா ன   புத்தி யை   வைத்து ள்ளார். இவர் மிகவும் ஒரு   ம ட்டமா ன   மனிதர் என்று அவர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.