விஷாலால் திரும ணத்தை வெறு க்கும் வரலட்சுமி..!! விஜய் டிவி பிரபலத்தின் மீது வந்த காத ல்..!! ஒன்னு சேருமா என்று யோசிக்கும் ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக   வி ல்லன்க ளுக்கு   போட்டியாக அதிகமான சினிமா   வி ல்லிக ள்   விளம்பர தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில்   வி ல் லை   என்று சொன்னவுடன் பலருக்கும் ஞாபகம் வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படம்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி   பரபர ப்பாக   ஓடி கொண்டு சினிமாவில் நடிக்கும் நடிகை வரலட்சுமி இப்பொழுது   காத லிப்ப தாக   பல தகவல்கள் வெளியானது. அந்த வகையில் விஜய் டிவியின்

 

பிரபலம் ஒருவரை   கா தலித் து   வருவதாகவும் கூடிய விரைவில்   திரும ணம்   அறிவிப்பை வெளியிட போவதாகவும் கூறி   வருகின் றார்கள். இதற்கு முன்பாக நடிகர் விஷாலின் நடிகை வரலட்சுமி உறுதி உறுதி   கா தலித் து   வந்துள்ளார். தி டீரெ ன்று   அவரை பிரேக் அப் செய்துவிட்டு தனது நடிப்பில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார்.

 

இப்படி தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை வரலட்சுமி   இ ளம்   நடிகர் ஒருவர் மயக்கி உள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி   மூ லம்   பிரபலமான சந்தோசம் பிரதாப் தான். இவர் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர் வரலட்சுமி உடன் இணைந்து

 

கொ ன்றா ல்   பாவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல விமர்சனம் பெற்று வந்துள்ளது. அந்த சமயத்தில் இவர்கள் படப்பிடிப்பில் இருக்கும் போது அதிகமான நெருக்கம் ஏற்பட்டது படப்பிடிப்பு முடிந்தவுடன் காத்திருந்து இருவரும் ஒன்றாக செல்வதும் வெளியே செல்வதும் என்று

 

பல   செய ல்களை   செய்து   வந்துள் ளார்கள். இப்படி அதிகமாக நெருங்கி பழகி வந்து இவர்கள்   காத லிக்கின் றார்கள்   என்று படப்பிடிப்பில் பலரும் கூறி வந்துள்ளார்கள். மேலும், இந்த   காத ல்   நிச்சயமாக   திரும ணத்தில்   தான் முடியும் என்று கூறி வருகின்றார்கள்.

 

நடிகை வரலட்சுமிக்கு தற்பொழுது 38   வ யது   ஆகின்றது. அதனைத் தொடர்ந்து என்னுடைய   மக ளுக்கு   எப்படியாவது   திரும ணம்   செய்து வைக்க வேண்டும் என்று சரத்குமாரும் போராடி வருகின்றார். அந்த வகையில் கூறிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.