ஆணவ த்தில் ஆடிய இளையராஜா.? அவரது ஆட்டத்தை அடக்கிய கே பாலச்சந்தர்..!! சரியாக பயன்ப டுத்திக் கொண்ட இயக்குனர்..!!

சினிமாவை பொறுத்த வரை ஒரு திரைப்படத்திற்கு கதை எந்த பேருக்கு   மு க்கியமோ   அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் வரும் இசையும்   மு க்கியமாக   கருதப்ப டுகின்றது. ஏனென்றால் ஒரு திரைப்படம் கதைக்காக மட்டும்   ஓ டாமல்   அந்த திரைப்படத்தை வரும் இசைக்காகவும் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

 

அந்த வகையில் 70களில் இறுதி காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை இசையமைத்து வந்தவர் தான் இளையராஜா என்பவர். இவர் அந்த காலத்தில் இருந்து எம் எஸ் விஸ்வநாதனுக்கு

 

பிறகு கொடிகட்டி பறந்து வந்துள்ளார். புதிதாக யாரையும்   வ ளர   விடாமல் தடுத்து வந்துள்ளார். நான் தான் இசைக்கு பெரிய ஆள் என்று   ஆ ணவ த்தில்   மற்றவர்களை   கீழ் தனமாக   நடத்தி வந்த   ச ர்ச்சை யில்   கூட சிக்கினார்.

 

மேலும், கே. பாலச்சந்தர் தயாரித்த ரோஜா திரைப்படத்தின் போது தான் தனது   ஆணவ த்தை   அவரிடமே காட்டியும் உள்ளார் இளையராஜா. அதனால்,   கடு மையா க   கோபப்பட்டு இளையராஜாவை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று   தி ட்டம்   போட்டு ள்ளார். அந்த நேரத்தில் தான் பாலச்சந்திரன் இருக்கு அறிமுகமாகி இருந்தவர் ஏ ஆர் ரகுமான்

 

அதனை சரியாக   பயன்ப டுத்திக்   கொண்ட பாலச்சந்தர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கிய ரோஜா திரைப்படத்தில் ரகுமானை இசையமைக்க வைத்துள்ளார். அதன்   மூ லம்   தான் இளையராஜாவின் நாடகத்தை அடக்கி உள்ளதாக பாலச்சந்தர் கூறியுள்ளார்…

 

Comments are closed.