ஆண்க ளுக்கு சளைத்தவர் இல்லை பெ ண்கள்.. அதிர டியாக பேசிய நடிகை..!! வைர லாகும் தகவல் இதோ..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயக நடித்து கிட்டத்தட்ட 130 படங்களில் நடித்த பிரபலமாக இருப்பவர் தான் நடிகை ரோகிணி. பிரபல   வி ல்ல னும்   மறை ந்த   நடிகர் ரகுவரனின் முன்னாள்   ம னைவி   என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமாவில் பொழுது சினிமாவில் நடித்து வந்தாலும் தமிழ்நாடு முற்போக்கு   எழு த்தாளர்   கலைஞர்கள் சங்கம் மாநிலத் துணைச் செயலாளராக செயல்பட்டு வருகின்றார். இப்படி ஒரு நிலையில்

 

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜா பாளையத்தில் நடைபெற்ற ஒரு   நிகழ் ச்சியில்   சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது மேடையில் பேசிய பொழுது இன்றைய   காலகட் டத்தில்   பெ ண்கள்   குறித்த படிப்பை கூட படிக்க முடியவில்லை.

 

அவர்களே அவர்களது பெற்றோர்   கிடைக்கி ன்றார்கள். இதெல்லாம் மாற வேண்டும்   மக ளிர்   தின த்தன்று   ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது வீட்டு வேலையை பாதி செய்ய வேண்டும்   பெ ண்கள்   மெ ன்மையானவ ர்கள்

 

ஆண்கள்   வலி மையானவர்கள்   என்று சொல்லை வைத்து   அர சியல்   செய்து வருகின்றார். இதில்   அடக் குமுறை   இருக்கின்றது எனவே   பெ ண்கள்   அனைவரும்   உ ஷாரா க   இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.