16 வயது நடிகை என்று கூட பார்க்காமல் பாரதிராஜா செய்த கா ரியம்.? இன்று வரை அதை நினைத்து வரு ந்தும் நடிகை அப்படி..!! அவர் என்னதான் செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 16   வ யதினிலே   என்ற திரைப்படத்தின்   மூ லம்   இயக்குனராக அறிமுகமாகி இன்று வரை பிரபலமாக இருப்பவர் தான் பாரதிராஜா. இவரைக்கு முதல் திரைப்படமே   ம க்கள்   மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று   ஓ டியது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் இயக்கும் படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் எப்படியாவது பாரதிராஜாவிடம்   அ டி   வாங்கி விடுவார்கள். அந்த வகையில் பாரதிராஜா சினிமாவில்   அறிமுக ப்படுத்த ப்பட்ட புது   முகங்களில் ஒருவர்தான் நடிகை ரேவதி.

 

இவர் மண்வாசனை படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ரேவதியை பாரதிராஜா பலார் என்று   க ன்னத்தில்   அறிந்து ள்ளதாக   கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் நடித்த பேட்டிகள் அவரிடம் நான் ஒரே ஒரு   அ டி   மட்டும் தான் வாங்கியுள்ளேன்.

 

ஆனால், அதோடு   முடிந் துவிட்டது. அதுவும் எதற்காக என்றால் அந்த படத்தின் கடைசி   கட் டத்தில்   நான்   க த்தி   பேச வேண்டும். அதற்காக கன்னத்தில் பலர் என்று   அ டித்து   விட்டார். அப்பொழுது எனக்கு 16   வ யது   தான் ஆனது.

 

அந்த நிகழ்வு இன்று வரை என்னால்   மற க்க   முடியாது என்று நடிகை ரேவதி கூறியுள்ளார். நான் அந்த படத்தில் அவரிடம்   அ டி   வாங்கியதால் கூட அந்த படம் நல்ல ஒரு வெற்றி படமாக   அமைந்தி ருக்கலாம்   என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.