ராமராஜன் நளினி வி வாகரத் துக்கு காரணமே இந்த நடிகை தான்..!! பல்லாண்டு ரகசி யத்தை உடைத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு இயக்குனராக வலம் வரத் தொடங்கியவர் தான் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சேது. இந்த திரைப்படம் சூப்பர்   ஹி ட்   படமாக அந்த சமயத்தில் அமைந்தது. இந்த படத்தின்   மூ லம்   அறிய விக்ரமுக்கு

 

மிகப்பெரிய ஒரு வரவேற்பு சினிமாவில் கிடைத்தது என்று கூட சொல்லலாம். மேலும், அதே திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை அபிதா என்பவர். அந்த படத்தின்   மூ லமே   ஒரு தனக்கென்று ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனா, அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் வெள்ளித்திரை எனது சின்னத்திரைக்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் வெளிவந்த சீரியல் தான் திருமதி செல்வம்.

 

இந்த சீரியல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு சுனில் என்பவரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். இப்படி நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் ராமநாதன் சீறி வரும் காளை என்ற   திரைப்ப டத்தில்   நடித்திருந்தார்.

 

அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே   ரக சிய   தொட ர்பு   இருப்பதாக ஊடகத்தில் பல செய்திகள் வெளிவந்தது. அதன் காரணமாக நடிகை நளினி ராமராஜனின்   வி வாக ரத் து   செய்துவிட்டார். சமீபத்தில் பேட்டியில் அடியாவித்த

 

அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படபிடிப்பு முடிந்தவுடன் நான் கேரவனுக்கு சென்று விடுவேன். அந்த சமயத்தில் தான் இவர்களின்   வி வாகர த்து   ஆனது. ஆனால், இது அனைத்தும்   வ தந் தி   என்று இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை அபிதா   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.