தமி ழில் இந்த நடிகரை வைத்து படம் இயக்க வேண்டும்..!! தானாக வந்து வ லையில் சீ க்கிய ராஜமவுலி..!!

இ ந்திய   சினிமாவில் டாப்   பிர ம்மாண்ட   இயக்கு னரின்  ஒருவராக வலம் வருபவர் தான் ராஜமௌலி என்பவர். இவருடைய படத்தில் டாப் நடிகர்கள் வைத்து படிக்க வைத்துக்   கொண் டிருக்கின் றார். அந்த வகையில்   த மிழ்   சினிமாவில் ஒரு நடிகை படத்தை நான் எடுக்க   விரும் புகிறேன்   என்று   கூறியு ள்ளார். மேலும், பாகுபலி   திரைப்ப டத்தின்

 

மூ லம்   பெரிய அளவு ரசிகர்களே   கொண்டா டியவர்   தான் ராஜமௌலி. அதன் பிறகு ஆர் ஆர் ஆர் என்ற படத்தை   இ யக்கிய   மாபெரும் வெற்றி   கண்டு ள்ளார். மேலும், நடிகர் பிரபாஸிற்கு பாகுபலி திரைப்படம் எப்படி ஒரு நல்ல பேரை வாங்கி   கொடு த்ததோ   அதேபோ ன்றுதான்   ராம்சரனுக்கும்

 

ஆர் ஆர் ஆர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை   கொடு த்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை   எடுப்பத ற்காக   கதையை   உ ருவாக்கி   வருகி ன்றார்   என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் ராஜமௌலி   தெரிவித்து ள்ளார்.

 

மேலும்,   த மிழ்   சி னிமாவில்   தனக்கு பிடித்த இயக்குனர் மற்றும் நடிகர் பற்றி அவர்   வெளி ப்படை யாக   தெரிவித் துள்ளார். அது யார் என்றால் இயக்குனர் வெற்றி மாறனை பார்த்து பிரமித்து   போ னதாக   பல   மேடைக ளில்   அவரே   கூறியு ள்ளார்.

 

மேலும், தனுசுவின்   சி னிமா   தெரியக்கு ஒரு   மு க்கிய   கார ணமாக   இருந்தவர்   வெற் றிமாறன் ஒரு   இயக்க த்தில்   பொ ல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற   பி ளாக்ப ஸ்டர்   ஹி ட்   படங்களை தனுசுருக்கு   வெற் றிமாறன்   கொடுத்து ள்ளார்.

 

அது என் குறிப்பாக ஆடுகளம் படம் மிகவும்   த த்துவ மாக   இருந்த தாகவும்   வேறு யாரும் இந்த படத்தை இவ்வளவு   அ ழகாக   எடுத்து இருக்க   மு டியாது   என்று அவர்   தெரிவி த்துள் ளார். த மிழ்   சி னிமாவில்   எப்படி இயக்குனர்   வெ ற்றிமா றனை   பிடி க்குமோ

 

அதே போன்று நடிகர் தனுசுவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று   கூறியு ள்ளார். அவருடைய   தி றமை யால்   நான் அவர் இந்த   உயர த்திற் கு   வந்துள் ளார். மேலும்,   த மிழில்   வா ய்ப்பு   கிடை த்தால்   தனுசுவை வைத்து படம் இயக்க வேண்டும் என்று என்னுடைய   ஆ சையை   அவர் அந்த மேடையில்   தெரி வித்து ள்ளார்…

 

Comments are closed.