உனக்கு து ணையாக நான் இருப்பேன்.? கண் ணீருடன் கடிதத்தை எழுதிய நடிகை..!! கடித த்தை பார்த்து விய ந்து போன ரசிகர்கள்..!!

தொலை க்காட்சி   நிகழ் ச்சிகள்   மூ லம்   இன்று   ஏராளமா னவர்கள்    பிரப லமாக்கி   கொண்டி ருக்கின் றார்கள். அந்த வகையில் விஜய்   தொலைக்கா ட்சியில்   பிரபல   நிகழ் ச்சியாக  ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் பிக் பாஸ். இதில் மூன்றாவது சீசன்   மூ லம்   ம க்கள்   ம த்தியில்   பெரிய அளவு வரவேற்பு பெற்றவர் தான் கவின்.

 

அதே சீசனில்   இல ங்கை   பெ ண்   லாஸ்லியா மீது அவர்   கா த ல்   வச த்தில்   பல    பி ர ச் சனைக ள்   சந்தித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சி   முடி ந்தவுடன்   இருவரும்   பிரி ந்து   அவர்களது   வே லையை   பார்க்க   தொட ங்கியுள் ளார்கள்.

 

அந்த வகையில் பிக் பாஸ்   நிகழ்ச் சிக்குப்   பிறகு கவின் நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான்   லி ப்ட். இந்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல வரவேற்பு பெற்று   ஓ டியதை   தொடர்ந்து  தற்பொழுது டாடா என்ற ஒரு   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்.

 

இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ்   நடித்து ள்ளார். இந்த   திரைப்ப டத்திற்கு   பெரிய அளவு   விம ர்சனம்   பெற்று   வந்து ள்ளது. அந்த வகையில்   தமி ழகம்   முழுவதும் இந்த    திரைப்ப டத்தை   ரெட் ஜெயண்ட்   மூவி ஸ்   நிறுவனம்   வெளியி ட்டுள்ளது.

 

இந்த    திரைப்ப டத்தி ற்கான   வரவேற்பு   பார் த்தவுடன்   நடிகை அபர்ணாதாஸ்   உ ணர்ச் சி   மூ லமாக   ஒரு கடிதத்தை நடிகர் கவினுக்கு   எழுதியு ள்ளார். அதில் என்ன   குறிப்பிட் டுள்ளார்   என்றால் நீங்கள்   படத்தி ற்காக   எவ்வளவு வேலை செய்து   கொண் டிருக்கி றீர்கள்   என்பதை

 

நான்   பார் த்திருக்கி ன்றேன்.. இந்த படத்தின் எல்லாத்   து றைகளி லும்   நீங்கள்   இரு ந்துள் ளீர்கள்   பெரு ம்பாலான   நேர்கா ணல்க ளில்   நான் உங்களை    சீ க்கிர ம்   கோ வ ம்   அடைந்து   வி டுவீர்   என்று   கூறியு ள்ளேன். ஆனால், இங்கு நான்   உங்க ளுக்கு   ஒன்று சொல்ல   விரும் புகிறேன்

 

சரியான   விஷ யத்திற் காக   மட்டும் நீங்கள்   போ ராடி   வருகி ன்றீர்கள்.. நீங்கள் செய்யும்   அனைத்தி ற்கும்   ஒரு நல்ல   தோ ழியா க   நான்   எப்பொ ழுதும்   உங்க ளுடன்    இருப்பேன் என்று அவர் அந்த பதிவில்   பதிவி ட்டுள் ளார். இந்த பதிவு தற்போது   இணை யதளம்   எங்கும்   தீ யாய்   பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.