இவரை வைத்து படம் எடுப்பது ரொம்ப க ஷ்ட ம்.? உன் இஷ்ட த்துக்கு எல்லாம் பண்ண முடியாது என்று நடிகரை தி ட்டிய இயக்குனர்..!! என்ன செய் வதென்று தெரியாமல் தி ணறிய நடிகர்..!!

குழ ந்தை   பருவத்தில் இருந்து இன்று வரை   த மிழ்   சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர்   குழ ந்தை   பருவமாக   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   நடித்து ள்ளார். அதன் பிறகு நடிகராக   கா தல்   அழி வதில் லை   என்ற    திரைப்ப டத்தின்    மூ லம்   த மிழ்   சினிமா  அறிமு கமான. அதன் பிறகு   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்பொழுது பத்து   த லை   என்ற   பட த்தில்   நடித் து   வருகி ன்றார்.

 

இதற்கு முன்பாக   கௌ தம்   வா சுதேவ ன்   மே னன்   இயக்க த்தில்   வெ ந்து   தணி ந்தது   காடு என்ற    திரைப்ப டத்தில்  வெளிவந்து நல்ல   வரவே ற்ப்பு   பெற்றது. இதனை தொடர்ந்து   சி ம்புவின்   மேல் பெரிய   கு ற்றச்சா ட்டா கவே   பல   ஆண் டுகளா க   இரு ந்தது   ஒன் றுதான். அது   எ ன்னவெ ன்றால்   அவர் படபிடிப்பு   நேர த்திற் கு   வர   மா ட்டார்.

 

அவர்   இ ஷ்டத்து க்கு   தான் வருவார். இதனால் பல பட   வா ய்ப்புக ள்   அவரை   வி ட்டுச்   சென் றது. இயக்குன ர்களும்   அவருக்கு   ப யந் து   அவரை   தே டி   போவ தை   நிறு த்திக்   கொ ண்டா ர்கள். அதன்   கா ரணமா கவே   நடி ப்பிற்கு   கொ ஞ்சம்   இ டைவெளி   இரு ந்துள் ளது. அதன் பிறகு மாநாடு என்ற   திரைப்ப டத்தின்

 

மூ லம்   மீண்டும்   த மிழ்   சி னிமாவில்   நல்ல ஒரு   வரவே ற்பை   கொடு த்துள் ளார். இப்படி ஒரு நிலை   சமீப த்தில்   பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிகர் சிம்புவை பற்றி பல   தகவ ல்கள்   கூறியு ள்ளார். அது   எ ன்னவெ ன்றால்   நான் சிம்பு வைத்து சரவணா என்ற ஒரு படத்தை   எடு த்தேன். அந்தப் படம்   பட ப்பிடி க்கும்   போது சிம்பு   தா மதமா கத்தா ன்   வருவார்.

 

ஆனால், நான்   நேர மாக   வந்து   உ ட்கார் ந்து   இரு ப்போம். நான்   மட் டுமல் லாமல்   மொ த்த   படக்கு ளுருமே   அவரு க்காக   தான்   கா த்திரு ப்போம். அதனால், நான்   க டுப்பா கி   சிம் புவுடன்   நான் இந்த படத்தில் இருந்து   வில குகின்றே ன்   என   கூ றினேன். அதற்கு   ப யந் து   போன

 

சிம்பு   கார ணம்   எ ன்னவெ ன்று   கே ட்டார். அதற்கு நான் உனக்கு எப்போது   படத் திற்கு   வர    பிடிக் குமோ   மு ன்னதா க   சொல் லிவி டு. அத ற்கேற்ற வாறு   நா ங்களும்   வரும் இல்லை என்றால் மற்ற   காட் சிகள்   ஆவது   நா ங்கள்   எடு ப்போம். உ ன்னு டைய   இ ஷ்ட த்திற் கு   வராது என்று   தி ட் டி   உள் ளார்.

 

மேலும், அவர்   சொ ன்னதை   கேட்டு சிம்பு   படபி டிப்பு   அதன் பிறகு   நேர மாக   வந்து   கொ ண்டிரு ந்தார். மேலும்,   சிம் புவை    மட்டும்   கு றை   சொல்ல முடியாது. அவர்   கே ட்டவர்   நாமும்   ந ம்மளை   ச ரி   செய்து   கொ ள் ள   வேண்டும் என அவர்   சமீப த்தில்   ஒரு பேட்டியில் சொன்னார்…

 

Comments are closed.