நான்தான் உன்னை வளர் த்து விட் டவன்..!! காசு வந்த வுடன் இயக்குனரை கழ ட்டிவிட்ட முன்னணி நடிகர்..!!

சி னிமாவில்   முதலில் நடிக்க வருபவர்கள்   ஆரம்ப த்தில்   சிறிய   கதாபாத் திரத்தில்   நடித்த தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக்   கொண்டு பல வருடங்கள்   க ஷ்டப்ப ட்டு   தான் இன்று நல்ல நிலைமைக்கு   வருகின் றார்கள். அந்த வகையில்   சின்ன த்திரை   மூ லம்   பிரபலமாக இன்று தனக்கென ஒரு   அ ங்கீகார த்தை   பிடித்துக் கொண்டவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் என்பவர்.

 

இவர் ஆரம்ப   காலகட் டத்தில்   விஜய்   தொலைக்கா ட்சிகள்   தொகுப்பா ளராக   இருந்து அதன் பிறகு தன்னுடைய   திற மையின்   மூ லம்   வளர் ந்து   இன்று   த மிழ்   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக இருந்து   வருகி ன்றார். இவர் தற்பொழுது மாஸ் ஹீரோவாக கூட பல   திரைப்ப டங்கள்   நடித்துக்   கொண்டிரு க்கின்றார்.

 

மேலும், சிவகார்த்திகேயனை   சி னிமாவுக்குள்   அறிமுக ப்படு த்திய   இயக்குனர் பாண்டியராஜன். அந்த வகையில் இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மெரினா. இந்த படத்தின்   மூ லம்   தான் சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக   த மிழ்   சினிமா வுக்கு   அறிமுகமானர்.

 

அந்த படத்தை தொடர்ந்து  கே டி   பில்லா கில்லாடி ரங்கா என்ற   திரைப்ப டத்தில்   நடித்த புகழ் பெற்றார். இந்த   திரைப்ப டத்தின்   மூ லமாக   இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு ஏற்பட்டது. அடுத்த   திரைப்ப டங்களில்   மூ லம்   சிவகார்த்திகேயனுக்கு முன்னணி நடிகரென்று   அந்த ஸ்தை   பெற்று ள்ளார்.

 

புதிய நிலையில் பல இயக்குனர்கள்   இயக்க த்தில்   நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து   கொண்டி ருக்கும்   நிலையில் மீண்டும் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிக்காமல் ஏன்   இருக்கி ன்றார்   என்று பல தகவல்கள் ரசிகர்கள்   ம த்தியில்   எழுந்து   வருகி ன்றது. மேலும், இயக்குனர் பாண்டியராஜன் இனிமேல் சிவாவை வைத்து படம்   எ டுக்க   போவதி ல்லை   என்று

 

சபதம்   எடுத்து ள்ளதாக   கூறப்படு கின்றது. ஏனென்றால் சில   வருடங்க ளுக்கு   முன்பாக இவர்கள் இடையே சின்ன   மன க்கச ப்பு   ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு   இதையெ ல்லாம்   நீக்கி மீண்டும் நம்ம வீட்டு பிள்ளை என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   இணைந்தா ர்கள். இந்த திரைப்படம்   எதிர்பார்த் ததை   விட மிகப்பெரிய   அள வில்   சூப்பர்   ஹி ட்   படமாக அமைந்தது.

 

அதன் பிறகு சிவகார்த்திகேயன் வைத்து அடுத்த படத்தை இயக்க   மு டிவு   எடுத்தார். அதற்காக நல்ல ஒரு கதையை தயார் செய்து   வைத்தி ருந்தார். அந்த கதையை அவரிடம் கூறிய போது   இப்போ தைக்கு   நான் பல படங்களை   ரொ ம்பவும்   பி சியாக   நடித்து   வருகி ன்றேன். அதனால் அப்புறம்   பார் த்துக்   கொ ள்ள லாம்   என்று   வளர் த்துவி ட்டு   இயக்குனரின்   நி ராகரி த்து   வருவதாக பல தகவல்கள்   வெளி யாகிக்   கொண்டிரு க்கின்றது…

 

Comments are closed.