இதெல்லாம் ஒரு மூ ஞ்சா.? நீ எல்லாம் எதுக்கு நடிக்க வர..!! பல அவமா னத்தை கடந்து தான் நான் இன்று இந்த நிலையில் இருக் கிறேன்..!!

சினிமாவுக்குள் ஆரம்பத்தில் வரும் பல நடிகர் மற்றும் நடிகைகளை பலரும்   அவமா னப்படு த்தி   இருக்கி ன்றார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே அந்த   அ வமா னத் தை   எல்லாம் கடந்து இன்று சினிமாவில் தனக்கென ஒரு   அ ங்கீகார த்தை   ஏற்படுத்தி   கொண்டு ள்ளார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாரா என்பவரும் ஒருவர்.

 

இவருடைய ஆரம்ப   காலகட் டத்தில்   பட்டா   அவ மான த்தை   சமீபத்தில்   கூறியு ள்ளார். இவர் கேரளாவில் ஒரு   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். த மிழில்   2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   அறிமு கமானார். முதல்   படத் திலேயே   நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

மேலும், நடிகை நயன்தாரா தன்னுடைய   கு றுகிய   காலகட் டத்திலேயே   படம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். அந்த நடிப்பின்   மூ லம்   தனக்கென ஒரு   அ ங்கீகார த்தையும்   ஏற்படுத்தி உள்ளார். மேலும்,   தென் னிந்திய   சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும்   நடி கையாவர்.

 

அது   மட்டுமி ல்லாமல்   இவரு தற்போது   தென் னிந்தி யாவின்   லேடி சூப்பர் ஸ்டாராக   திக ழ்ந்து   வருகி ன்றார். இவர் ஏழு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் இவனை   கா தலி த்து   சமீபத்தில் தான்   தி ரும ணம்   செய்து   கொண் டுள்ளார்.

 

அதன் பிறகு வாடகை தாய்   மூ லம்   இரு   குழ ந்தைக ளை   பெற் றெடுத்துள் ளார்கள். இவர் ஆரம்பத்தில் பல   அ வமான ங்களை   சந்தித் துள்ளார். தன்னுடைய 18   வ யதில்   நான் சினிமாவிற்கு நடிக்க வந்தேன் அப்பொழுது பிரபல நடிகர் ஒருவர்   த ன்னுடைய   படத்தின் நடிப்பதற்கான   ஆ டிசன்   இருக் கின்றது   என்று   கூப்பிட் டார்கள்.

 

அப்பொழுது நான் அதில் கலந்து கொண்டேன் என்னை பார்த்து அந்த நடிகர் இது என்ன   மு த்துன   மூ ஞ்சி   மாதிரி இருக்கு என்று சொல்லி என்னை   அதிலி ருந்து   வி லக்கி   விட்டா ர்கள். அதன் பிறகு தான் நான் ஐயா   திரைப்ப டத்தில்   நடித்து இன்று   தெ ன்னிந்தி யாவின்   முன்னணி நடிகையாக இருந்து   வருகி ன்றேன்   என்று சமீபத்தில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.