ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க இதுவும் ஒரு காரணம்.? வெளிவந்த தகவலை பார்த்து கி ண்டல் செ ய்யும் ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமா உலகில்   கிட்ட த்தட்ட   50 ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவர்   ஆரம்ப த்தி ல்   வி ல்ல னாக   நடித்து அதன் பிறகு   தவிர் க்க   முடியாத   த மிழ்   சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகின்றார். மேலும், இவர் தனது ஸ்டைலின்   மூ லமாகவும்   நடிப்பு   மூ லமாகவும்   எளி மையாக   இருப்பதன்   கார ணமாகவே

 

இவர் ஏராளமான ரசிகர்களை   கவர்ந்து ள்ளார். இவர்   கிட்ட த்தட்ட   165 படங்கள்   நடித்து ள்ளார். அதில் எத்தனை தோல்வி   பட ங்களும்   இருந்து ள்ளது. இவர்   அதி கமான   தோ ல் வி   படங்களை   கொடு த்திரு ந்தாலும்   இவரது திரைப்படம்   வெளிவ ந்தால்   திரைய ரங்கில்

 

ச ண் டை   போட்டுக் கொண்டு ரசிகர்கள் படத்தை   பார்ப்பா ர்கள். மேலும், இவர் பேர், புகழ், பணம் என்று   அனைத் தையும்   பிரப லமாக   இருப்ப தற்கு   என்ன காரணம் என்று   கேட்டுள் ளார்கள். அதற்கு இவர்   அதிக மாக   ராகவே ந்திரா   கட வுளே   வண ங்குபவர்.

 

அதன் காரணமாக இவர்   அடி க்கடி   இமயம லைக்குச்   சென்று   வருகி ன்றார். மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த பாபா   திரைப்ப டத்தில்   கூட ஒரு கையில் பாபா   முத்தி ரையை   வைத்தி ருப்பார். ஆனால், மற்றொரு கையில் யாரும்   கவன த்திற்கு   மாட்டா ர்கள்.

 

அந்த மற்றொரு கையில் சின்   முத்தி ரையை   பலரும்   கவன த்திற்கு   மாட்டா ர்கள். இவர்   ஆன்மீக த்தில்   அதிகம் பெற்றுள்ள என்பது   காரண த்தினால்   தனது கட்டை   விர லுடன்   மோதிர விரலை   இணை த்துக்   கொண்டு   இரு ப்பார்.

 

அதற்கு பிறகு தான் சின் முத்திரை. இந்த   முத்தி ரையை   யார் அதிகமாக   பயன்ப டுத்துகி றார்கள்   அவர்களுக்கு அமைதி, பணம், பேர், புகழ் போன்ற எல்லாம்   கிடை க்கும். அதன்   காரண மாகவே   இவர் இன்றுவரை சூப்பர் ஸ்டாராக   திக ழ்ந்து   வருகி ன்றார்   என்று கூட ஒரு சில கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.