6 வருட த்திற்கு பிறகு ரி-என்ட்ரி கொடுக்கும் பிரபலம்..!! சந்தா னத்தை ஓ ரம் கட்டும் நடிகர் ..!! பரப ரப்பில் த மிழ் சினிமா.?

சி னிமாவை   பொறுத்தவரை கதை எந்த அளவிற்கு   முக்கி யமோ   அதே அளவிற்கு அந்த   திரைப்ப டத்தில்   வரும் நகைச்சுவையும்   முக்கி யமாக   கருதப்ப டுகின்றது. ஆனால், பல   திரைப்ப டங்கள்   கதையை க்காக   ஓடவி ல்லை   என்றால் கூட அந்த படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் மற்றும்   நகைச்சு வைக்காக   படம் வெற்றி   பெற்றிரு க்கின்றது.

 

அந்த வகையில் ஒரு சில   நகை ச்சுவை   நடிகர்கள் தற்பொழுது   நகை ச்சுவையி லிருந்து   மாறி   கதாநா யகனாக   நடிக்க   தொட ங்கியுள் ளார்கள். அந்த வகையில் வடிவேல் என்பவரும் ஒருவர். இவர் 23ஆம் புலிகேசி என்ற   திரைப்ப டத்தில்   கதாநா யகன்   நடித்த

 

அதன் பிறகு பல   திரைப்ப டங்கள்   நகைச்சுவை நடிகராக நடித்து   வந்து ள்ளார். இப்படி நிலையில் மீண்டும்   நா ய்   சேகர் ரிட்டன்ஸ் என்ற   திரைப்ப டத்தில்   கதாநா யகனாக   நடித்துக்   கொண்டிரு க்கின்றார். இப்படி நடைமுறை தொடர்ந்து நடிகர் சந்தானமும் தற்பொழுது அதிகமாக நகைச்சுவை   விட் டு   ஹீரோவாக நடித்த   வருகி ன்றார்.

 

அந்த வகையில் தற்பொழுது   ஏஜெ ன்ட்   கண் ணாயிரம்   என்ற   திரைப்ப டத்தில்   நடித்த வருகின்றார். எங்கள் இருவரும் தற்பொழுது காமெடிகள் இருந்து நடிகராக மாரியா   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் காமெடி   மூ லம்   பிரபலமாகிய

 

தற்போது ஹீரோவாக   க ளமிற ங்க   உள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது. 80 மட்டும் 90 கால கட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவர் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாகி   இருக்கி ன்றார்.

 

இவர் ரஜினி, கமல் தொடங்கி தற்போது அஜித், விஜய் வரை இரண்டு    தலைமு றை   காமெடி நடிகராக இருந்து   வந்து ள்ளார். இப்படி நிலையில்   ஆ று   ஆண்டுக ளுக்குப்   பிறகு 49 ஓ என்ற புதிய   திரைப்ப டத்தின்   மூ லம்   ரீ என்ட்ரி   கொடு க்க   இருப்ப தாக   தகவல்கள்   வெளி யாகி   உள்ளது…

 

Comments are closed.