ஒரு படத்துக்கு 45 ச ர்வதேச விருதுகள் வாங் கினேன்..!! ஆனால், த மிழ் சினிமாவில் ஒருவர் கூட என்னை வா ழ்த்த வில்லை..!! மேடை யிலேயே க ண் கலங்கிய நடிகர்..!!

பல   திரைப்ப டங்களில்   குணச்சித்திர   கதாபா த்திரம்   மற்றும்   வி ல் ல ன்   கதாபாத் திரத்தில்   நடித்து வந்தவர் தான் ஆர் கே சுரேஷ் என்பவர். இவர் கிராமத்து   கதாபாத் திரத்தில்   கொண்ட பல   திரைப்பட ங்களில்   தனது   வி ல்ல த்தன மான   நடிப்பை   வெளிப்ப டுத்தி   பிரப லமானார். இப்படி ஒரு நிலையில் கடந்த மே மாதம் இயக்குனர் எம் பத்மகுமார் என்பவர்

 

இயக்க த்தில்   ஆர் கே சுரேஷ் நடிப்பில் வெளிவந்த   திரை ப்படம்   தான் விசித்திரன். இந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் பாலா   தயாரித் துள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், ஜிவி பிரகாஷ் இந்த    திரைப்பட த்திற்கு   இசைய மைத்துள் ளார்.

 

மேலும், இந்த   திரை ப்படம்   மலையா ளத்தில்   பெரும் வரவேற்பு பெற்று வெற்றி பெற்ற ஜோசப் என்ற    திரைப்ப டத்தின்   ரீமேக் படமாகும். இந்தத் திரைப்படம் ரசிகர்கள்   ம த்தியில்   நல்ல   வரவே ற்பு   பெற்று வசூல்   இ றுதியா கவும்   சா த னை   படை த்தது.

 

மேலும், இந்த   திரை ப்படம்   கிட்ட த்தட்ட   45 சர்வதே விருதுகள்   வா ங்கியது. அந்த வகையில்   சமீப த்தில்   கலந்து கொண்ட ஒரு   நிக ழ்ச்சி யில்   இந்த படம் 45   ச ர்வதேச   விருதுகள்   கிடை த்தது. இதற்காக   போ ஜ்புரி, தெலு ங்கானா   உள்ளிட்ட மொழிகளில் இருந்து கூட பல உச்ச   நட்சத் திரங்கள்

 

என்னை   அழை த்து   வா ழ்த் தி   உள்ளா ர்கள். எனக்கு என்ன   வ ருத்த ம்   என்றால் என்   த மிழ்   சி னிமாவில்   ஒரு   கலைஞ ர்கள்   கூட என்னை   கூ ப்பிட்டு   வாழ் த்தவி ல்லை   என்று தான் எனக்கு இன்னும்   வரு த்தமா க   இருக்கி ன்றது   என்று அந்த மேடையில் அவர்   வெளி ப்படையா   கூறியு ள்ளார்…

 

Comments are closed.