வாரிசு படம் வெளிவ ரவில்லை என்றால் போ ராட் டம் தான் நடக்கும்.? வெளி யிடாமல் தடுக்க இது தான் காரணமா.? இனி உங்க படம் எதுவுமே ஓ டாது..!!

நடிகர் விஜய்   நடி ப்பில்   உருவாகி வரும்   திரை ப்படம்   தான் வாரிசு. இந்த   திரை ப்படம்   வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு   வெ ளியாக   இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர்   பே ரரசுகள், லிங்குசாமி, எழில் போன்ற

 

பிரபல   இயக்கு னர்கள்  வாரிசு    திரைப்ப டத்தை   பற்றி பேசி  உள்ளா ர்கள். அது   என்னவெ ன்றால்   தெலு ங்கில்   பொங்க லுக்கு  வாரிசு    திரைப்ப டத்தை   வெளியிட   மறு ப்பதாக   கூறுகிறா ர்கள். தமிழ்நாட்டில் இது போன்ற   பிர ச்ச னையே   இல்லை. கே ஜி எஃப், பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற    திரைப்ப டங்கள்

 

தமிழ்நாட்டில்   பண் டிகை   தின த்தில்   தான்   ஓ டியது. ஏன் பொன்னியின் செல்வன் கொண்டாடிய நாம் காந்தாரா    திரைப்ப டத்தையும்   கொண்டா டினோமே. தமிழர்கள் மட்டும் ஆந்திரா, மலையாளி   போன் றவர்கள்    திரைப்ப டத்தை   இங்கே   பார் ப்போம்..

 

ஆனால், தமிழ்நாட்டில்   எடு க்கப்ப டும்    திரைப்ப டத்தை   அங்கு பண்டிகை நாளில் பார்க்க   மாட்டா ர்களா   என்று தற்பொழுது   ச ர் ச் சை   எழுந்து ள்ளது. மேலும்,   தெ ன்னிந் திய   விநியோக ஸ்தர்கள்   இந்த   வி ஷய த்தில்   தலையிட வேண்டும் என்று   கேட்டு க்கொள் கிறோம்.

 

பொங்கல்   தின த்தன்று   வாரிசு   திரை ப்படம்   வெளிவ ரவில் லை   என்றால்   அடு த்தபடியா க   வேறு எந்த    திரைப்ப டமும்   தமிழ்நா ட்டில்   வெளி யிட   முடி யாது   என்று   ஆ வே ச மா க   இயக்கு னர்கள்   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.