இதெல்லாம் ஒரு படமா.? என்னை ஏன் நடிக்க கூப்பி ட்டீங்க..!! முன்னணி நடிகரிடம் ச ண்டை யிட்ட சரண்யா பொன்வ ண்ணன்..!!

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன்   திரைப்ப டத்தின்   மூ லம்   நடித்து கதாநாயக   அறிமு கமானவர்   தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். அதன்பிறகு பெரிய அளவில்   குணச்சி த்திர   கதாபா த்திர த்திலும்   நடி கையாகவும், நடிக ர்களுக்கு   அம்மா    போன்ற   ஏரா ளமான   கதாபாத் திரத்தில்   நடித்துக்   கொ ண்டிருக்கி ன்றார்.

 

மேலும்,   இவரு டைய   மார்க்கெட் நாளுக்கு நாள் இருந்து   கொ ண்டே   போகி றது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று   கொடுத்து ள்ளார். அது    எ ன்னவெ ன்றால்   வேலையில்லா   பட் டதாரி   திரைப்ப டத்தின்   படபி டிப்பின்   பொழுது தனுஷ்விடம்   கோ ப மா க   நடந்து   கொ ண்ட  சம்பவம் தான்.

 

அது   வேலையி ல்லா   பட்டதாரி    திரைப்ப டத்தில்   இதெல்லாம் ஒரு   க தாபா த்திரமா   என்னை என்   கூப் பிட்டீ ங்க   என்று தனுசு விடும்   ச ண் டை   போட்டேன். இந்த    திரைப்படத்தின்   கதையை   எ ன்னுடைய   வீட் டுக்கு   வந்து   சொன் னார்கள். அப்பொழுது அந்த    திரைப்ப டத்திற்கு   உங்களுக்கு பெரிய ரோல்  உண்டு ஒரு பாடல் உண்டு என்று   சொன் னார்கள்.

 

ஆனால்,   படப்பி டிப்பின்   போது அது பெரிய அளவில் இல்லை என்று நான்   நினை த்தேன். அதனால், தனுசு இடம் என்னை இந்த   பட த்திற்கு   நீங்கள்   கூ ப்பிட் டு   இரு க்கவே   கூடாது என்று   ச ண் டை   போட்டேன். அதன் பிறகு படம் முடிந்த பிறகு தான் படத்தின்   ட ப்பிங்   செய்து   கொ ண்டிரு க்கும்   போது தான்

 

அந்த   திரைப்ப டத்தை   பார் த்து  ஆ ச்சரிய ப்பட்டு.  எனக்கு அவ்வளவு   கா ட்சிகள்   இ ருந்திரு க்கின்றது. இதெல்லாம் எனக்கு   தெரி யாமல்    போய்வி ட்டது. அதன் பிறகு தான் நான் சொன்னது   தவ று   என்று புரிந்து கொண்டேன் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.