ரஜினியை செ ருப்பா ல் அடி ப்பேன் என்று சொன்ன பிரபலம்..!! பின் தவ றை புரிந்து கொண்ட ரஜினி..!!

தற்பொழுது நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கம்   ஜெ யி ல ர்   என்ற   திரைப்ப டத்தில்   நடித்து   வருகி ன்றார். த மிழ்   சி னிமாவில்   இவரை   கதாநா யகனாக   ஏற்றுக்   கொ ள் ளா த   பொழுது இவரை   கதாநா யகனாக   மாற்றியது இயக்குனர் பாலச்சந்தர் தான். மேலும்,   த மிழ்   சி னிமா   உ லகில்   கமல் மற்றும் ரஜினி   இருவ ரையும்   கொடு த்தவர்   இவர்தான்.

 

தனது    திரைப்ப டங்களின்   மூ லம்   இவர்களை பெரிய அளவில்   உச்ச த்திற்கு   கொண்டு   செ ன்றவர். இப்படி ஒரு நிலையில் பேட்டி   ஒ ன்றில்   நடிகர் நடிகர் ரஜினி கூறியது   எ ன்னவெ ன்றால்   நான் பாலச்சந்தர்    திரைப்ப டத்தில்   நடித்துக்   கொண்டி ருந்தேன். அப்பொழுது எனக்கு போன்   கா ல்   வந்தது.

 

அதாவது ஒரு காட்சியில் எடுக்க வேண்டும்   உ டன டியாக   வா என்று   அழை த்தார். அப்பொழுது ரஜினிகாந்த்   கு டி த் த தா ல்   அந்த   வா ச னையை   மறை ப்பதற் காக   ஸ்பிரே   அடி த்துச்   சென் றுள்ளேன். அந்த காட்சி எடுத்து முடித்து விட்டனர். அதன் பிறகு ரஜினியை ஒரு அறைக்கு வரச்   சொ ல்லி ய   பாலச்சந்தர் பேசியுள்ளார்.

 

அது   எ ன்னவென் றால்   நாகேஷ் உனக்கு தெரியுமா.? என ரஜினியிடம்   கேட் டுள்ள. அதற்கு உடனே   தெரிகி ன்றது   அதனை கூறியுள்ளார். நாகேஷ் முன்னாடி நீ ஒரு இரும்பு கூட   கிடை யாது. அப்பேர்பட்ட நடிகன் அவரே   கு டிகா ல்   தான் தனது   வா ழ்க்கை யை   தொலை த்து   விட் டார். இனி   சூ ட்டிங்   ஸ்பா ட்டிற்கு   குடி த்துவி ட்டு   வந்தால் உன்னை   செ ரு ப் பா ல்   அடி ப்பேன்   என்று

 

ரஜினியை பாலச்சந்தர்   கடு மை யா க    எச் சரித் துள் ளார். அன்றிலிருந்து நான்   கு டிப் பதை   விட்டு   வி ட்டேன்   என்று அந்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நான் இன்றே இப்படி ஒரு நிலையில் இருப்பதற்கு   மு க்கிய   கார ணம்   இவர்தான் என்று அந்த   மே டையில்   அவர்   பெ ருமை யாக   கூறியு ள்ளார்…

 

Comments are closed.