மணிர த்னம் படத்தில் நடித்த மறு க்க என்ன காரணம்.? இனி நான் நடி க்கவே மாட்டேன் என்று சொன்ன விஜய்..!! அதிர் ச்சியில் உள்ள ரசிகர்கள்..!!

சினிமாவில் ஏராளமான இயக்குனவில் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் இன்று   தவிர் க்க   முடியாத இயக்குனராக இருந்து வருபவர் தான் மணிரத்தினம். இவர் இயக்கத்தில்   சமீப த்தில்   வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் போட்டு வருகின்றது. இந்த திரைப்படம் வெளிவந்த இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும்   திரை யரங்கில்   ஹவு ஸ் ஃபு ல்லாக   இருந்து வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் இந்த   திரைப்பட த்தில்   விஜய்   நடிக்கா ததற்கு   என்ன காரணம் என்பது   வெளிவந் துள்ளது. இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன்   திரைப்ப டத்தை   2011 ஆம் ஆண்டு தொடங்க இருந்த. அந்த சமயத்தில் மந்திரத்தேவன்   கதாபாத்திர த்திற்காக   நடிகர் விஜய் மற்றும் அருள் மொழியாக நடிப்பதற்கு மகேஷ்பாபுவை   தேர் ந்தெடுத்து ள்ளார்.

 

அந்த சமயத்தில் விக்ரமுக்கு கரிகாலன் என்ற வேறொரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க   வாய் ப்பு   கிடைத்தது. மேலும், இந்த   கதாபாத் திரத்தில்   அவரைத் தவிர வேறு யாரும்   நடித் தாலும்   சரியாக இருக்காது என்று நினைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முடியாமல்   கைவி ட்டார். அந்த சமயத்தில் மிகவும்   ஆ ர்வமா க   இருந்த விஜய்   ஏ மாற் றம்   அடைந்தார்.

 

ஆனால், அதே   சமய த்தில்   விக்ரம் நடித்த கரிகாலன் என்ற திரைப்படம் சில   காரண த்திற் காக   கைவி டப்பட் டது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு மீண்டும் இந்த படத்தை   உ ருவா க்க   பணியா ற்ற   மகிழ் ச்சி   செய்தி ருந்தார். அப்பொழுது விஜயுடன் இதைப் பற்றி கேட்ட பொழுது நான் ஏற்கனவே புலி   திரைப்பட த்தில்   நடித்த   ஏமா ற்றத்தா ல்   இந்த   வா ய்ப் பை   மறு த்துள் ளார்.

 

விஜய் நடிப்பில் கடந்த சில   வருடங்க ளுக்கு   முன்பாக வெளிவந்த திரைப்படம் தான் புலி இது பெரிய அளவில்   எதி ர்பார்க்க ப்பட்டது. ஆனால், இந்த படம் சரியாக   ஓ டாத   காரண த்தினால்   இனி இது போன்ற   வ ரலாற்று   கதை பாத்திரத்தில் நடிக்க கூடாது என்று அவர் முடிவு   எடு த்துள்ள தாக   சமீபத்தில் மணிரத்னம் கூறியுள்ளார்…

 

Comments are closed.