நான் சி னிமாவை விட்டு வி லக இதுதான் காரணம்..!! பல ஆண்டுக ளுக்கு பிறகு உண்மையை சொன்ன பெப்சி உமா..!! ஆளே அடை யாளம் தெரியாத அளவுக்கு மாறி ப்போன பிரபலம்..!!

டிவி நிகழ்ச்சிகளை   தொ குத் து   வழங்கும் தொகுப்பாளர் என்று சொன்னவுடன் பலருக்கும் ஞாபகம் வருபவர் பெப்சி உமா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மேலும், இவர்   பள் ளிப்ப ருவ   காலத்திலேயே   தொகுப்பா ளியாக   அறிமுகம் ஆகிவிட்டார். முதன்முதலாக தூர்தர்ஷனின் ஒளிபரப்பான வாங்க   ப ழகலாம்   என்று நிகழ்ச்சி   மூ லம்   தனது பயணத்தை   தொடங் கினார்.

 

கிட்ட த்தட்ட   100   எபோ சிடே   தாண்டி   வெற் றி   நடை போட்டது. மேலும், உங்களுடைய உடை, மேக்கப்   போன்றவ ற்றில்   நீங்கள்   தலையி டக்கூடா து   என்று   சொல் லிவிட்டார். அதற்கெ ல்லாம்   ஒரு சம்மதம் தெரிவித்த பிறகு தான்   நிகழ் ச்சியை   தொ குத் து   வழங்க ஆரம்பித்த இந்த   நிகழ் ச்சியை   தொடங்கிய சில நாட்களிலேயே   ம க்கள்   ம த்தியில்

 

மிகவும்   பிரபல மாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவர்   அ ணிந்து   வரும் புடவை தான். இவர் கிட்டத்தட்ட 15   வருட ங்கள்   நிகழ் ச்சியை   தொ குத் து   வந்துள்ளார். மேலும், இவர்    க வர் ச்சி  ஆ டைகளை   அணிந்ததே கிடையாது. அது   மட்டும ல்லாமல்   கவ ர்ச் சியான   பேச்சு க்களையும்   பேசுவதி ல்லை. அதன்   அடி ப்படையி லேயே   ரஜினி நடித்த

 

மு த்து   திரைப்ப டத்தில்   நா யகியா க   இவருக்கு நடிக்கும்   வா ய்ப் பு   கிடைத்தது. ஆனால், அதில் நடிக்க மாட்டேன் என்று   மறு த்து   வி ட்டார். அதற்கு காரணம்   எ ன்னவென் றால்   இவருக்கு   சு த்தமா க   நடிப்பது   பிடி க்காதா. மேலும், பாரதிராஜா படம் முதல்   பா லிவுட்டில்   ஷாரு க்கான்   ஜோ டியாக   நடிக்கும்   வா ய்ப்பு   கூட இவருக்கு கிடைத்தது.

 

ஆனால், அதை எல்லாம் இவர்   மறு த்துவிட் டார். இப்படி நிலையில் இவர் தற்பொழுது   சி னிமாவில்   தலை   காட் டாமல்   இருப்பதற்கு பல   கார ணங்கள்   இருக்கி ன்றது. அதில் இதுவும் ஒரு காரணம் தான். தனது   க ணவர்   நடத்தி வரும்   தொ ழி லை   இவர்களை   கவனி த்துக்   கொள்வத ற்காக   சி னிமாவில்   இருந்து   வில கி   விட்டார்   என்று   கூறப்படு கின்றது…

 

Comments are closed.