நான் நடித்த படம் எதுவும் ஓடவி ல்லை..!! அதனால் சினிமாவை வி ட்டு விலக நினைக்கும் நடிகர்..!! என்னது, இப்படி ஒரு தொ ழில் செய்யப் போகி றாரா.?

நடிகர் ஜீவா ஒரு பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌந்தரின் இரண்டாவது   மக ன்   ஆவார். இவர்   தமி ழில்   ஆசை ஆசையா என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   அறிமுகமாகி, அதன் பிறகு ராம் திரைப்படத்தின்   மூ லம்   தனது தனித்துவமான நடிப்பை   வெளி க்காட்டி   த மிழ்   சினிமாவில் தனக்கென ஒரு   அடையா ளத்தை   ஏற்படுத்திக் கொண்டார். அந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு

 

ஈ, கற்றது   த மிழ்   போன்ற   வித்தி யாசமான   கதைகளை   தேர்ந்தெ டுத்து   நடித்த பிரபலமானர். இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில்   தி டீரெ ன   சரியா தொடங்கி   வி ட்டது. அந்த வகையில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான்   மு கமூ டி   என்ற   திரைப்ப டத்தில்

 

ஒரு சூப்பர் ஹீரோவாக   நடித்தி ருப்பார். த மிழில்   முதல் சூப்பர் ஹீரோ என்ற பெயரையும் ஜீவா தான் அந்த   திரைப்ப டத்தின்   மூ லம்   கொடுக்க ப்பட்டது. அதன் பிறகு தான் அடுத்த அடுத்த நடிக்கும் பல திரைப்படங்கள்   தோ ல்வியடை ந்தது. அந்த வகையில் டேவிட், திருநாள், கி,   கொரி ல்லா, ஜி ப்ஸி   என   அடுத் தடுத்து

 

பல   திரைப்ப டங்கள்   தோ ல்வியடை ந்தது. ஹி ந்தியில்  83 என்ற படத்தில் நடித்த அந்த திரைப்படம் பெரியளவு அவருக்கு வெற்றி   கொடுக் கவில்லை. இப்படி ஒன்னு எழுதி தற்போது காபி வித்   கா தல், வ ரலாறு   முக் கியம்   போன்ற திரைப்படங்கள் நடித்து   வருகி ன்றார். எப்படி நீ தொடர்ந்து   தோ ல்வி   படங்களை கொடுத்து வரும்

 

நிலையில் ஒரு புதிய   தொழி லை   தொடங்க   உள் ளாராம். அது   என்னவெ ன்றால்   தனது தந்தை போலவே ஒரு   தயாரி ப்பு   நிறுவ னத்தை   தொடங்க உள்ளார். அதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு   அலுவ லகத்தில்   அமைத்து ள்ளார். இதில் பல இயக்குனர்களை வேலைக்கு சேர்த்து   தயாரி ப்பு   நிறுவன த்திற்கு   வரும்

 

சிறந்த கதைகளை   தேர் ந்தெடு த்து   வருவதாக   கூறப்படு கின்றது. மேலும், அந்த   தயாரி ப்பு   நிறுவன த்திற்கு   சூப்பர் பாக்ஸ் என்ற பெயரை வைத்துள்ளார். மேலும், நடிப்பு குறைய தயாரிப்பில் இவருக்கு    வெற் றியா.? அல்லது தோல்வி.? என்று பலரும்   கே ள்விகள்   எழுப்பி   வருகின் றார்கள்…

 

Comments are closed.