பாடகர் யே சுதாஸின் மூன்று மக ன்க ளையும் பார் த்துள்ளீ ர்களா.? அதில் ஒருவர் பிரபல பாடகர் ஆகியு ள்ளார்..!! அ ழகிய குடு ம்ப புகைப்படம் உள்ளே..!!

இ ந்தி ய   சி னிமாவில்   மாபெரும் ஒரு பாடகர் என்று   சொ ன்னால்   அதில் கே.ஜே.யேசுதாஸ் ஒருவர். இவர்   மலையா ளத்தை   தாண்டி   த மிழ், க ன்னடம், தெலு ங்கு, இ ந்தி, ஒ டியா, பெ ங்காளி, மரா த்தி, அரபி, ஆங்கிலம் என பல   மொ ழிகளில்   கி ட்டத்த ட்ட   50,000 மேற்பட்ட   பாட ல்களை   பாடிய ஒரு பாடகர் ஆவார். இது   மட் டுமல் லாமல்   இவர் ஒரே   நா ளில்   கி ட்டத்த ட்ட   11 பாட ல்கள்   வி த்தியாச மான

 

மொ ழிகளில்   பாடி   சா தனை யும்   செ ய்துள் ளார்    என்பது    குறி ப்பிடத்த க்கது. இதனை  தொடர்ந்து   1960 ஆம்  ஆண்டு   கா ல்பா டுகள்   என்ற   மலை யாளத்   தி ரைப்பட த்தி ல்   பா டகராக   தனது    வாழ்க் கை யை   தொ டங்கி னா ர்   கே.ஜே.யேசுதாஸ். அந்த வகையில் இயக்குனர்   பால ச்சந்த ர்   இய க்கத் தில்   பொ ம்மையி ல்   என்ற

 

தி ரைப்பட த்தி ல்   நீ யும்    பொ ம்மை   நா னும்   பொ ம்மை   என்ற    பா டலின்   மூ லம்   த மிழ்   சி னிமா வில்   பாட கராக     அறி முகமா னா ர்    கே.ஜே.யேசுதாஸ். மேலும், 2006-ஆம் ஆண்டு சென்னை ஏ வி எம்   அர ங்கில்   ஒரே  நாளில் நான்கு   தென் னிந்திய   மொ ழிகளு க்கா ன   16   திரை ப்பட ங்களுக்கு    பாட ல்க ளைப்   பாடி   சா தனை   செ ய்தார்   என்பது   குறி ப்பிட த்தக் கது.

 

மேலும், இவர்   ப க்தி   பாட ல்களு ம்    திரை ப்படப்    பாட ல்க ளும்   பாடி   ம க்கள்   ம த்தி யில்   மி குந்த   வரவே ற்பை   பெ ற்றி ருந்தார். பிரபல பாடகர்  எஸ்.பி.பாலசு ப்ரம ணியம்   மற்றும்    யே சுதாஸ்   ஆகிய   இ ருவரும்   இணை ந்து   பா டிய   ஒ வ்வொரு   பா டலும்   ம க்கள்   ம னதில்   நீ ங்காத   பா டலாக   அமைந்து வருகிறது.

 

அந்த வகையில் இயக்குனர்   மணிர த்னம்   இய க்க த்தில்   நடிகர்   ரஜி னிகா ந்த்   நடித்து   வெ ளிவந்த   த ளபதி   என்ற    திரை ப்பட த்தி ல்   காட் டுக்கு யிலு    என்னும்   பா டலை   இருவரும்   ஒன் றாக    பாடி   ம க்கள்   மத் தியில்   மி குந்த   வ ரவே ற்பை   பெற் றார். இது   ம ட்டுமல் லாமல்    சிறந்த பின்னணி   பாட கருக் கான

 

தே சிய   தி ரைப்ப ட    வி ருது   இந் திய   அர சால்   எட்டு   மு றை   பெ ற்றுள்ளா ர். மேலும்,  ப த்ம   வி பூஷன்   வி ருதையும்   பெ ற்றார். இந்த   நி லையில்   பா டகர்   யே சுதா ஸ்   பிரபா என்பவரை   தி ரும ணம்   செ ய்து   கொ ண்டார். இவர்களுக்கு  வினோத், விஷால், விஜய் என்ற   மூ ன்று   ம கன்கள்   உள்ள னர்.

 

இந்த வகையில்  இரண்டாவது   ம கன்   விஜய்   யே சுதாஸ்   தனது   தந் தை யைப்   பின் பற்றி   திரை ப்பட த்தி ல்   பி ரபல   பாட கரான   தி கழ்ந் து   வருகி றார். இப்படி ஒரு நிலையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனது 3   மக ன்களுட ன்   குடு ம்பத்துட ன்   எடு த்துக்   கொ ண்ட   புகை ப்படம்   தற்பொழுது   ச மூக   வலைத ளபக்க த்தில்   வெளி யாகி   உள்ளது…

 

Comments are closed.