ரஜனிகாந்தின் பேரன்களா இது இவ்வளவு பெருசா வளந்திட்டன்களே!! அவங்க பேங்க் ல ராஜி டெப்பாசிட் செய்த பணம் இத்தன கோடியா!!

தற்போது தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தலைவர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி, எப்போது வருவார் என்பதை பற்றிய தகவல்களை கூறாமல் இருக்கிறார்.இருந்தும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு நேரடியாக களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்ய வேண்டிய முறைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தற்போது கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தனது மனைவி மற்றும் மகள்களுக்கு தேவையான அளவு தொழில்களையும், வருமானங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ரஜினிக்கு சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஐஸ்வர்யா முன்னணி நடிகர் தனுஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் உள்ளனர். சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் வித் என்ற மகன் உள்ளார்.வழக்கமாக தனது பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடும் ரஜினிகாந்த், இந்த முறை தனது உறவினர்களை அழைத்து வீட்டிலேயே கொண்டாடியுள்ளார். அதற்கு காரணம் அரசியலுக்கு விரைவில் வர இருப்பதால் சொத்துக்கள் பற்றிய முடிவுகளை பேசவே என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது மூன்று பேரன்களுக்கும் தலா 25 கோடி ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற பெயரில் வங்கியில் போட்டுள்ளார். இது குறிப்பிட்ட வருடம் கழித்து தலைக்கு 90 கோடி ரூபாய் கிடைக்குமென யூடியூப் சேனல் ஒன்றில் செய்திகள் வெளிவந்தது.

தாத்தாவாக தனது கடமையை நிறைவேற்றிய ரஜினி, அடுத்து ரசிகர்களின் ஆசானாக செயல்பட்டு அரசியலில் முத்திரை பதிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் இவ்வளவு காலம் அவரை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக அரசியலில் நல்லது செய்வார் என நம்பலாம். தலைவரே பாத்து பண்ணுங்க.!

Comments are closed.