மு ந்தானை முடி ச்சு படத்தில் நடித்த இவரை ஞாப கம் இருக்கா.? 450க்கும் மேல் பட த்தில் நடித்த இவருக்கு இப்படி ஒரு ப ரிதாப நி லையா.? அதிர் ச்சிய ளிக்கும் த கவல் உள்ளே..!!

திரை த்து றையில்   உள் ளவர்கள்   ப லரும்   ஆரம்ப   கால த்தில்   திரைப்ப டங்களில்   சி றிய   கதாபா த்திரம்   மட்டுமே நடித்து அதன் பிறகு   சி னிமாவில்   இந்த நல்ல   இட த்துக்கு  வந்து   இரு ப்பார்கள். அதில் பலர் வாழ் க்கையி ல்  எடுத்த தவறான  முடி வா ல்   மிகப் பெரிய  வீ ழ் ச்சி   சந்தித்தவர்  தான் அந்த   மூ ன்று  அடி சின்ன நடிகர். ஆனால், எம்.ஜி.ஆரிடம்   பாரா ட்டைப்   பெற்று ள்ளார் ஆனால்,   வாழ்க் கை யில்   தோத் து  உள்ளார்.

 

அது என்ன என்பதை   பார் ப்போ ம்   பொய் சாட் சி  என்ற   திரைப்ப டத்தில் அவரது தந்தை நடித்துக்   கொ ண்டிருந்தார். அப்போது   சூ ட்டி ங்ஸ்   பாட்டிற்கு சென்ற   தவ க்களை   என்ற சிட்டி பாபுவை குள்ள மணி என்ற நடிகர்   பார்த்து ள்ளார். பின்பு அவர்களை அழைத்துச் சென்று இயக்குனர் பாக்யராஜும்   அறிமுகப்ப டுத்தியுள்ளா ர்.

 

இயக்குனர் பாக்கியராஜ் இவரது   தோற் றம்   பாடிலாங்கு வேஜ் பார்த்து அவருக்கு  முந்தா னை   முடி ச்சு   திரைப்ப டத்தில்  வாய் ப்பு   கொடுத் தார். அந்த   திரைப்ப டத்தில்  தவ க்களை  எனும்   கதாபா த்திரத்தில்   கல க்கு   கல க்கு   என  கல க்கியி ருப் பார்.

 

அதன் பிறகு தான் எம்.ஜி.ஆர் அவர்களை   நேர டியாக   பார்த்து அவரது   நடி ப்பி ற்கு   பா ராட்டியு ள்ளார்  என்பது   குறிப்பிட த்தக்கது. நடிகர்  எம்.ஜி.ஆர் மற்றும் பாக்யராஜ் அவரது   கல்யா ணத்தி ல்   அவரை   தூ க்கி   தன் மடியில்   அமர   வைத்து த்தாராம்.

 

அந்த அளவிற்கு   சி னிமாவில்   அனைத்து   நடிக ர்களி டமும்   நல்ல   நட்பு றவை   வைத்தி ருந்தார். மேலும்   கா க் கி    சட்டை ,   ஆ ண்   பா வ ம்    மற்றும் பாட்டு வாத்தியார் போன்ற 496   திரைப்ப டங்களில்   நடி த்துள்ளார். ஆனால்,  இவரு க்கு  500   திரைப்ப டங்களா   வது

 

நடிக்க வேண்டு ம்  என்ற  ஆசையி ருந் தது   கடைசி வரை நிறைவேறவி ல் லை. இவர்   வாழ்க்கை யில்   எடுத்ததவ றான   முடிவு என்ன   வெ ன்றால்   விஜ யா  புரொ டக்ஷன்   என்ற   சினி மா   தயாரிப் பு   கம் பெனியை   நண் பர்களுட ன்   ஆரம்பித்து   மண்ணில்

 

இந்த   காத ல்   எ ன்ற  திரைப்படத் தை   தயாரித்து   மிக ப்பெரிய   தோ ல்வி    அடை ந்தார். அதனால் தனது   சொ ந்த  வீட் டை   விற் கும்   நிலை மை க்கு   த ள்ள ப்ப ட்டார்.  இவர்   கடைசி யாக   நடித்த   திரை ப்படம்   தான்   அ ற்புத தீவு. அதன் பிறகு இவர் எந்த ஒரு   திரை ப்படமும்   நடி க்க   முடிய லவில்லை.

 

கேரளாவில்   பட ப்பிடி ப்பு   முடிந்து   வீ டு   திரும்பி வந்து   கொண்டி ருக்கும்   பொழுது   மா ரடை ப்பு   ஏ ற்பட்டு   இவர்   உ யிரிழ ந்துள் ளார். இவருக்கு 42   வ யது   ஆகியு ள்ளது. மேலும், இவரது   இழ ப்பி ற்கு   திரை ப்பிரப லங்கள்   இ ரங்க ல்   தெரிவி த்து   உள் ளார்கள்…

 

Comments are closed.