நடிகர் விவேக்கின் ம ரண த்திற்கு என்ன காரணம் தெரியுமா.? வெளியான அ திர் ச்சி ஆ ய்வு முடிவு.! அட பாவமே  இ ப்படி யுமா  நடக்கும்.!

கடந்த மாதம் ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று   மரு த்துவம னையில்   மார டைப்பு  காரணமாக திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள்   ம ரண ம்   அடை ந்தார். இவர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நடிகர் விவேக் தன்னுடைய காமெடி   மூ லமாக   ல ஞ்சம்   கொடுப்பது மற்றும் வாங்குவது, மக்கள் தொகை, மூ டநம்பி க்கை, கல்வி, ஜா தி   பிர ச்சனை   உள்ளிட்ட பல்வேறு   விழி ப்பு ணர்வு   கரு த்துக்களை   மக்க ளிடம்   கொண்டு போய் சேர்த்தவர் என்று கூட   சொல் லாம்.

 

இவருடைய காமெடிக்கு என்று   ஏ ராளமா ன   ரசிகர்கள்   உ லகம்   முழுவதும் உள்ளனர். அந்த வகையில் இவர் கடந்த மாதம்   உ யிரி ழந் த   சம்பவம் ரசிகர்கள் மற்றும்   திரையு லகில்   பேரும்   அ திர் ச்சி யை   ஏற்படுத்தியுள்ளது. இவர்   ம ரண ம்   அடைவத ற்கு   ஒரு நாள் முன்பு தான்   கொ ரோனா க்கான   தடு ப்பூ சி   செலுத்திக் கொண்டார்.

 

மேலும்  சென்னையில் அரசு   மரு த்துவம னையில்   தடு ப்பூசி   செலுத்திவிட்டு   செ ய்தியா ளர்களை   சந்தித்து   கொ ரோன   தடு ப்பூசி   பற்றி   மக்க ளிடம்   விழி ப்பு ணர்வை   ஏற்படு த்தவே   நான் தனியார்   மரு த்துவம னைக்கு   செல் லாமல்   அ ரசு   மரு த்துவம னைக்கு   சென்று   தடு ப்பூசியை   போட்டு கொண்டேன் என்று கூறியுள்ளர்.

 

அதன்பிறகு எனக்கு எந்தவித   ப க்கவி ளைவுக ளும்   ஏ ற்படவி ல்லை   என்று   செ ய்தியாள ர்களிடம்   அவர் பேட்டி   கொடு த்திரு ந்தார். அதன்பிறகு   தடு ப்பூசி   செலுத்திய அடுத்த நாள் அவருக்கு   மா ரடை ப்பு   ஏற்பட்டு சென்னையில் உள்ள வடபழனி தனியார்   மரு த்துவம னையில்   அ னுமதிக்க ப்பட்டார். அதன் பிறகு அடுத்த நாள் அதிகாலையிலேயே   சி கிச் சை   பல னின்றி   நடிகர் விவேக் அவர்கள்   உ யிரிழ ந்துள் ளார்.

 

அதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்கின்   ம ரண த்தி ற்கு   தடு ப்பூசி   தான் காரணம் என்று பலரும்   வத ந்தி யை   கிள ப்பி   உள்ளார்கள். நடிகர் விவேக்கின்   ம ரண த்தி ற்கு   கொ ரோ ன   தடு ப்பூசி   தான் காரணம் என்று புதுடெல்லி தேசிய   ம னித    உ ரிமைகள்   ஆய் வாளர்   ஆணைய த்துக்கு   பு கார்   அளித்து ள்ளார்   ச மூக   ஆ ர்வலர்  சரவணன் என்பவர்.

 

இந்த   புகா ரின்   அடி ப்ப டையில்   நடிகர் விவேக்கின்   ம ரண த்தி ற்கு   என்ன காரணம் என்று இரண்டு மாதத்திற்குள்   வி சார ணை   நடத்தி   ஆ ய்வு   அறி க்கை யை   சம ர்ப்பி க்க   வேண்டும் என்று   தே சிய   ம னித   உரிமை   ஆ ணையம்   ம த்திய   சுகா தாரத்  துறை   உ த்தரவிட்டு ள்ளது. இதற்கு   வி சார ணை   மேற்கொண்ட மத்திய  சுகா தார ம்   மற்றும்   குடு ம் பநல   அமைச்ச கத்தின்   நோ ய்   தடு ப்பு   பிரிவு   சேர் ந்தவ ர்கள்

 

நடிகர் விவேக்கின்   ம ரண த்தி ற்கு   தடு ப்பூசி க்கும்   எந்த ஒரு   ச ம்ப ந்தமும்   இல்லை என்று   தெரிவி த்துள் ளார்கள். மேலும் நடிகர் விவேக்கின்   ம ரண த்திற்கு   உ யர்   ர த்த   அழு த்தம்தான்   காரணம் என்று கூறியுள்ளார்கள். அதனால் தான் இவருக்கு   மா ரடை ப்பு   ஏற்பட்டு   உ யிர்ழ ந்துள் ளார்   என்று   ஆய்வா ளர்கள்   உறுதி   செ ய்துள் ளார்கள்…

Comments are closed.