கணவனை வி வகா ரத்து செய்து அவரது கா தலியுடன் சேர்த்து வைத்த ம னைவி..!! நடந்தது என்ன.? அந்த பெ ண்னுக்கு குவியும் பாரா ட்டுகள்..!!

அனைவரின்   வா ழ்வி லும்   தி ரும ணம்   நடக்கும் நாள் என்பது   மி கவும்   மு க்கி யமான   நாளாகும். ஒருவரின் வாழ் க்கையை  அடியோடு   மாற் றிப்போடும்   வ ல்ல மை   தி ருமண த்திற் கு   மட்டுமே உண்டு. ஏனெனில் வா ழ்க் கைக்கு   முழு மையான   அர் த்தத்தை   கொடு  ப்பதே   தி ரும ணம்   தான். மேலும்   தி ரும ண   நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட   தி ரும ண   கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

ஆனால் முதல் முறையாக இந்தியாவில்   வி வகா ரத்து   கொடுத்து   க ணவரை   அவரது   கா தலியுடன்   சேர்த்து மனைவி  சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த   பெ ண்   ஒருவருக்கு கடந்த மூன்று   ஆண்டு களுக்கு   முன்பு   தி ருமணம்   நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது க ணவர், தான் கா தலியை தி ருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார்.  இதனால் தனது ம னைவியிடம் வி வாக ரத்து பெறாமலேயே கா தலியுடன் வா ழ நினைத்துள்ளார்.  இது ச ட்டப் படி நி யாயம் இல்லை என்பதால், ம னைவி வி வாக ரத்து கொடுக்க நினைத்துள்ளார்.

இதையடுத்து, க ணவருக்கு வி வாக ரத்து கொடுத்து   கா தலியை   திரு மணம்  செய்ய உதவியுள்ளார். இதுதொடர்பாக அவரது   வ ழக்க றிஞர்   கூறுகையில், அந்தப்   பெ ண்ணின்   முடிவை   பல ரும் பாரா ட்டியுள்ளனர்.

இந்த செய்தி   ச மூக   வ லைத ளங்களில்   ப ரவி யதையடுத்து, பல ரும்   அந்தப்   பெ ண்ணுக்கு   ஆறுதலை   தெ ரிவித் துள்ளனர். அந்தப்   பெ ண் ணின்   க ணவ ருக்கு   எ தி ரான   கண் டன த்தையும்   தெரி வித்து   வருகி ன்றனர்.

Comments are closed.