மு ன்னு ம் பின் னும் அழ கை காட்டி இ ளசு களை தி ணற வி டும் நடிகை தமன்னா..!!

தமிழில் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் நடிகை தமன்னா அவர்கள் , இவர் 2005 ஆம் ஆண்டு சந்சாரோஷன் செகரா என்னும் ஹிந்தி திரைப்படம் மூலமே திரைக்கு அறிமுகம் ஆனவர் ,ஹிந்தியில் மட்டும் இன்றி சிறீ என்னும் படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழிற்கு அறிமுகமானது கேடி திரைப்படம் மூலமே அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடிக்கவும் செய்துள்ளார் தமன்னா , இவரது க வ ர் ச் சி யா ன தோற்றத்தால் தன கென்ற தமிழ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தமிழில் வாய்ப் புகள் குறைந்ததால் தெலுங்கு ஹிந்தி பக்கம் தனது கவனத்தை செலுத் தி அண்மையில் வெளியான சைரா திரைப்படத்திலும் நடித்திருந்தார் முக்கிய வேடத்தில் ஊரடங்கு உத்தர வின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பல ரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங் கள் நாள் நீண்டு கொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதி தாக கற்றுக் கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கு ம் இவ ரின் க வ ர் ச் சியா ன புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகி ன்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.