இ டுப் பை காட்டி இ ளசுக ளை கவ ர்ந்து வரும் நடிகை சிம்ரன் கவுர்..!! யாரும் கா ட்டாத அள வுக்கு க வ ர் ச் சி..!!

சிம்ரன் என்று பெயரிடப்பட்ட சிம்ரன் பாகா ஒரு இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், கிளாசிக்கல் நடனக் கலைஞர், மா டல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரு சில படங்களிலும் தோன்றியுள்ளார். அவர் இந்திய திரையுலகில் தனது நடனம் மற்றும் நடிப்பு திறன்களால் நன்கு அறியப்பட்டவர். தனது நீண்ட திரைப்பட வாழ்க்கையில், அவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கு, சிறந்த நடிகைக்கான ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், இரண்டு கலைமாமணி விருதுகள், பல பிராந்திய விருதுகள் மற்றும் பரிந்துரைகளை வென்றுள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.