நீ யா நா னா நி கழ் ச்சி தொ குப் பாளர் கோ பிநா த்தின் அ ண்ண னை பார் த்துள் ளீர்க ளா.? அவ ர் சீ ரியல் நடி கரா.? அ ச்சு அ சல் கோ பிநாத் போ லவே இருக் கும் அவ ரின் அண் ணன்..!!

கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி தொகுப்பாளர் மதிப்பீட்டாளர், தொ ழில்மு னைவோர் மற்றும் ஒரு எழுத்தாளர் ஆவார். தமிழ் தொலைக்காட்சி நிறு வன மான விஜய் டிவி தொ குத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறி முக மாகி தமிழ் மக்கள் ம த்தி யில் தனக் கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள். நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை.

இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.பின்பு அப்படியே இவரது பேச்சு  திற மை யால் மக் கள் மத் தியி ல் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோ வை தொ குத்து வழங்க தொடங்கினர்.

இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத் தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வீ ஜே வாக மட் டுமல் லாமல் சில புத் தகங் களையும் எழுதியுள்ளார்.இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக் களுக்கு பிடித்து இருந்தது.

அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, மண்ட பத்திரம், நேர் நேர் தேமா என பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு தி ரு ம ணம் முடிந்தது.அப்படிபட்ட ஒரு ஹி ட் ஷோவை தொடர்ந்து பல வரு டங்க ளாக நடத்தி வருகிறார் கோபிநாத்.

நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உ தார ணமாக எடு த்தி ருக்கிறார். இவருக்கு பி ரபா கரன் சந்திரன் என்று ஒரு அண்ணன் இரு க்கிறா ராம். அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர், இன்னும் சில சீரியல்களில் நடித்து வருபவர். இதோ கோபிநாத்தின் அண்ணன் புகைப்படம் பாருங்கள்..

Comments are closed.