பனியனில் முட்டி மோதி கொண்டு இருக்கும் முன்னழகை காட்டிய இளம் நடிகை ..!! :-ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

மலையாள நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.அதன்பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து. அதன்மூலமாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமான விக்ரம் வேதா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.இதையடுத்து தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பெண்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் படமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இருக்கும் பெண்கள் த-வறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் மூலம் விவரித்து காட்டியிருப்பார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.