மாரப்பை அவிழ்த்துவிட்டு மார்பை காட்டி இளசுகளை க வர்ச் சியில் மயங்க வைத்த மல்கோவ மாம்பழம் ..!! :-பிந்து மாதவி.

தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த நடிகைகள் உள்ளார்கள். மேலும் தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட்பட பல படங்களில் நடித்தார்.இவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் க வர்ச்சியாக நடித்தது கிடையாது . ‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதவி இ ழந்த தனது மார்கெட்டை பிடித்து விடலாம் என கனவு க ண்டார். ஆனால், நடந்தது வேறு ஒன்று. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பது கிடையாது. இதனால், ரசிகர்கள் கிட்ட தட்ட இவரை ம றந்தே வி ட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.