பனியனை சுருட்டி விட்டு இளசுகளுக்கு சூடு ஏற்றும் க வர்ச்சி சூறாவளி..!! :-அவந்திகா மிஸ்ரா.

அவந்திகா பூமா, ஃபெமினா மற்றும் பல பிராண்டுகளுக்கு ஒரு நடித்ததன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிராண்டுகள்தான் அவரது சினிமா வாழ்வில் அடி எடுத்து வேய்க்க முக்கிய காரனகலாக அமைந்தது. அவரது முதல் நடிப்பு நீலகாந்தா என்ற படத்தில் மாயா என்ற கதாப்பாத்திரமாக  இருந்தது.அவந்திகா மிஸ்ரா அதன் பிறகு தருண் ஷெட்டியுடன் மீகு மீரே மாகு மீம் படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; இந்த படம் 2016 அன்று வெளியிடப்பட்டது.விஜய் தேவரகொண்டா தயாரித்த மீகு மாத்ரமே சேப்தா படத்தில் தருண் பாஸ்கர் தஸ்யம் மற்றும் வாணி போஜன் ஆகியோருடன் அவர் தோன்றுகிறார்.தமிழில் நெஞ்சமெல்லாம் காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளார் . அதனை தொடர்ந்து அவர் அருள்நிதி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் .

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Avantika (@avantikamishra)

Comments are closed.