ம றைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுடன் மீனா எடுத்த அழகிய புகைப்படம்..!! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..!! இதோ நீங்களே பாருங்கள்..!!

ஸ்ரீதேவி இந் தியத் திரைப்படத் து றையில் புக ழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணை வன் திரைப்படத்தில், குழ ந்தை நட்ச த்திர மாக முருகன் வேடத்தில் அறிமு கமானார். கதா நாயகி யாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு. ஆர ம்ப காலத்தில் கமல் ஹாசன், ரஜினி காந்த்துடன் இணை ந்து ப ல திரை ப்பட ங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பி ற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலி ம்பேர் விரு தினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித் துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும்.

ம றை ந்த நடிகை ஸ்ரீதேவி இன்னும் மக்கள் மனதை அகலவில்லை. அவரின் நினைவலைகள் இன்னும் சுற்றி வருகி ன்றன. தன் மகன் நடிகையாக வேண்டும் என்ற அவரை ஆ சையை ஜா ன்வி நிறைவேற்றிவிட்டார தடக் படம் மூலம் நடிகையாக தன்னை வெளிப்படுத்திவிட்டார் ஜான்வி. ஊர டங் கால் சினிமாவும் பட ப்பிடிப் புகள் இல்லாமல் முட ங்கிக் கிடந்த கடந்த சில மாதங்களில் அவர் ஓவியங்களை வரைந்து தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

அதே வேளையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது பாலிவுட்டில் அவரது முதல் மகள் ஜான்வி படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். படங்களை தாண்டி அதிக விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார். நடுவில் அவர் புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் நடன அமைப்புகள் பற்றிய வீடியோக்களையும் வெளியிடுவார்.

அவர் எப்போது தென்னிந்திய சினிமா பக்கம் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவரும் நடிகை மீனாவும் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை மேலும் ரசிகர்கள் வைரலாகி  வருகின்றார்கள்.

Comments are closed.